Friday, August 10, 2012

கதை வகுப்பு





எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனின் கதைப்பயிலரங்கு.]
புக்கிட் பாஞ்சாங் பள்ளியில் மாணவர்களுக்கு கதை வகுப்பு.
மாணவர்கள், ஆசிரியர்கள்,தலமை ஆசிரியருடன் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்
நன்றி தமிழ் முரசு

கதைப்பயிலராங்கு




”வூட்லண்ட்ஸ் சி லிங் ”பள்ளியில் 28 -5 -2012 ல் மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரை , எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் நடத்தியகதைப்பயிலரங்கில் , வடக்குக்குழுமம் ஏழில் உள்ள 6 பள்ளிகளில் இருந்து மாணவர்களும் ஆசிரியைகளும்
ஆர்வத்தோடு கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.
நன்றி தமிழ் முரசு.