Monday, August 24, 2009


””செந்தில் நாதன் சுப்ரமணியம்” ”




மின்தமிழில் தமிழ்த் தேனீ ஏட்டனின் most urgent மடல் வாசிக்கும்போது இரவு 11 மணிக்குமேலாகிவிட்டது. செந்தில்நாதன் எனும் அந்த இளைஞனின்முகம் பார்த்தபோது ,ஸ்தம்பித்துப்போய் ,சில நிமிஷங்களுக்குப்பிறகு,பிரபஞ்சமே கேலியோ எனும் கோபம் தான் ஏற்பட்டது.சாந்தியோடு தொலைபேசியில் பேசி , விவரங்கள் பெற்று,
மறுநாள் மருத்துவமனையை அடைந்தால் , மின்தமிழில் , -----------,கூட எழுதும் கமலாதேவி அம்மாதானே? என்று சிரித்த முகத்தோடு கேட்ட செந்தில் நாதனைக் கண்டபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த, பகீரதப் ப்ரயத்னம் படவேண்டியிருந்தது. இன்றுதான் செந்திலக் காண்கிறாள்.

இளைஞன், ஓடும் பாம்பைக்கூட கையால் பிடித்து வீரம் காட்ட வேண்டிய வயது.இதய அறுவை சிகிச்சைக்குப் போகவேண்டிய வயதா இது? 5 வயது மகள்வீட்டில், அருகில் மனைவி சாந்தியின் வாடிய முகத்தைக்காணக்காண , இவளுக்கு நெஞ்சை அள்ளிப் பிடுங்கியது. என்ன சோதனை இது? ”மின்தமிழ் டாக்டர் கண்ணனை சிங்கை வந்தபோது பார்த்து பேசியிருக்கிறேன் அம்மா! அறிஞர் அம்மா அவர்,” என்று செந்தில் பேச்சை தொடர்ந்தபோது, சாந்தி அருகில் வந்து, மெல்ல,மெல்ல, என்று தட்டிக்கொடுத்தாள்.
”அதிகம் பேசக்கூடாது. உணர்ச்சி வசப் படக் கூடாது? எழுந்து அமர முடியாது,உப்பு சப்பு அற்ற, பத்தியமான மருத்துவமனை உணவுதான்,அப்படியும் உடனே மாற்று ஹிருதயம் வேண்டும்.அதற்கான தொகையை உடனே ஈட்டவேண்டும்.தொகை கிட்டினாலும் கிட்டப்போகும் ஹிருதயம் செந்திலின் உடலோடு பொருந்த வேண்டும்.
அதற்கு என்னென்ன டெஸ்டுகள்? எத்தனை , எத்தனை ,உடலைப்பிழியும் பரிசோதனைகள்?
சாந்தி சொல்லச் சொல்ல, அந்த மகனின் கைகளை கையில் எடுத்துக்கொண்டாள்.
ஒன்றும் இல்லை,அம்மா! விரைவில் நன்றாகிவிடுவேன், ”என்று மீண்டும் செந்தில் சொல்ல, அதற்குமேலும் தாங்காமல் விருட்டென்று வெளியே ஓடிவந்து, ஒரு நிமிஷம் வாய் விட்டழுதாள். ஈஷ்வரா?ஈஷ்வரா?-----, சர்வாங்கமும் பதற , நடுங்கினாள்.
கண்ணீரைத்துடைத்துக்கொண்டு மீண்டும் உள்ளே சென்றபோது ,அந்த புன்னகை புரியும் முகத்தைப்பார்க்கும் மனவலிமை இல்லை.இவள் குழந்தைகளுக்கு இன்னும் 30வயது கூட ஆகவில்லை.ஆனாலும் அம்மா, என்றழைத்தவனாயிற்றே?அம்மா தானே? என்டெ மகனின் தலையை அன்போடு வருடிவிட்டு நெற்றி, உச்சி,என தேவி பஸ்மத்தை பக்தியோடு இட்டுவிட்டு, கண்மூடி , மானசீகமாக ஜெபித்தாள்.
நாவில் மட்டுமே ஸ்மரணையாக உள்ள மந்திரம் ஜெபிக்கும்போது உணர்வுகள் கதற, சாஷ்டாங்கமாக, ஈஷ்வரனிடம் இறைஞ்சினாள். ”செந்தில் விரைவில் நீ வீடு திரும்புவாய்? நினக்கு ஒன்றுமேயில்லை, ”என்று மட்டுமே, இவளும் திரும்ப திரும்பச்
சொல்லிவிட்டு, எப்பொழுது வெளியே வந்து சாந்தியோடு, எவ்வளவுநேரம், வராண்டாவில் அமர்ந்திருந்தாள், எப்பொழுது வீடு வந்து சேர்ந்தாள், எதுவுமே தெரியாது.
சிங்கை பதிவர்கள், அதிலும் இந்த இளையர்கள் யாரையுமே அவளுக்குத்தெரியாது.ஆனாலும் பதிவர்கள் எல்லோருமே பதறித் துடித்து ,பணம் ஈட்டுகிறார்கள், என்பதிலிருந்து மனிதம் இன்னும் செத்துவிடவில்லை, என்பதே ஆறுதலாயிருக்கிறது.ஆனால் பணம் மட்டும் போதுமா? ஹிருதயம், -செந்தில் நாதனுக்குப்பொருந்தக்கூடிய ஹிருதயம் ---நினைக்க நினைக்க ,கண்ணீரைக்கட்டுப்படுத்த முடியவில்லை? என்ன செய்வது? யாரிடம் கேட்பது?
மற்றவர்களை நோக்கி விரலை சுட்டுவதே , இவளால் ஜீரணிக்க முடியாத விஷயம்.
வாழ்க்கையே கொடுக்கல் வாங்கல் எனும் லாப நஷ்டத்தில் , நீ எனக்கு என்ன செய்தாய்?
உன்னால் எனக்கு என்ன லாபம், அப்படியானால் பேசு, ”என்பதுபோல் மனிதாபிமானமே
அற்ற லெளகீகத்தில் வெட்கி அலமலந்து கிடக்கிறதே? யாரிடம் உதவி கேட்பது?
கணவர் தேற்றினார். , proper procedure, என்ன என்பதை யோசிக்காமல், ஏன் அழுகிறாய்? சன்னதம் வந்தாற்போல் , திடீரென்று இவள் கூறினாள்.
”ஞான் கொடுக்கிறேன், எண்டெ ஹிருதயம் ஞான் கொடுக்கிறேன்.”
வாழ்ந்தது போதும்.இனி --ஏன்? செந்தில் அம்மா என்றழைத்தானே? அம்ம தானே மகனுக்கு ஹிருதயம் கொடுக்கவேண்டும்? ஜீவிதம் போதும் எனக்கு? -என்டெ ஹிருதயம் பொருந்தும் தானே?-
கணவர் ---------?.?/? அடுத்த 10வது நிமிஷம் கண்மணி மகள், ” அம்மா? அழாதீர்கள் அம்மா!” முதலில் அந்த மேசேஜை எனக்கு அனுப்புங்கள்? கணவர் மகளிடம் சொல்லியிருக்கிறார். ”பொன்னுமோள்,”,!என்று மகளிடம் இவள் அழ, ---------- கணவர் மகளிடம் சரமாரியாகச்சொல்ல, சொல்ல, மகள் தேற்றி,
பின் கணவர் ,விஷய விபரீதம் விளக்கி, ---அழுதழுது தலைவலி,
இதற்குள் சாஹித்ய கமலம் தொடர் கேட்டு ஆசிரியரின் தொலைபேசி, [2]நாடகத்தொடர் கேட்டு, என,------ ஆனால் எதையுமே எழுதமுடியவில்லை.மனது ஒருமுகப்படுவதே சிரமமாயிருந்தது. தவித்து தவித்து, மனசெல்லாம் பதை பதைத்து, பேனா பிடிக்கவே முடியவே இல்லை. ஆனால் சாந்தியோடு பேசியதில் நம்பிக்கை ஒன்றே ஆதாரமாய் பேசினாள். பளிச்சென்று அம்பிகை பால் சொரியும் காட்சியே கண்ணில் -----
செந்தில் நாதனின் பள பள வென்ற சிரிப்போடு துலங்கும் முகம், செந்தில் நாதன் என்டெ மகன் , விரைவில் நலம் பெறுவான்.என்டெ ஈஷ்வரன் உண்டெங்கில், என்டெ அம்பிகை சத்யமெங்கில் என்டெ மகன் நலம் பெறுவான். தொடர முடியவில்லை. எழுத முடியவில்லை. சர்வம் ஈஷ்வரன் சமர்ப்பணம்.

கமலம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

To: rkc1947@gmail.com, Asif Meeran AJ
அன்பர் அவர்களுக்கு,ஆசிப் மீரானின் நண்பர் ஆதவன் எழுவது. ஆசிப் மீரான் தங்களிடம் குறிப்பிட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட நண்பர் செந்தில் நாதனின் விவரங்கள் கீழே....



நண்பர்களுக்கு வணக்கம். சிங்கப்பூரில் நமது நண்பர் வலைப்பதிவர் செந்தில் நாதன் (blogger) உயிருக்கு ஆபத்தான நிலையில் இதய நோயால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஆப்ரேசனுக்கு 33 லட்சம் வரை செலவாகுமாம். இந்தியாவில் அதே ஆப்ரெசனை செய்தால் குறையலாம். ஆனால் பயணம் செய்ய கூட முடியாமல் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளார்.

தங்களால் இயன்ற பணத்தை உடனடியாக அனுப்பவும். விவரங்கள் கீழே...

செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த சகோதரனின் மனைவியின் கடிதம் கீழே உள்ளது. நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர் உயிருக்கு ஆபத்தே.



அவர் மனைவின் கடிதம். அவரது கல்லூரி தோழர்களுக்காக எழுதியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and
help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks
My contact info
Mobile:92371847
Resi:66382476

Regards,
Santhi Senthil Nathan