Saturday, November 15, 2008

நன்றி, நமஸ்காரம்,,----

நன்றி, நமஸ்காரம்,,----



பொட்டித்தெறிக்குந்ந தீஜ்வாலையுடெ மாதுர்யம்
படக்கத்தில் அறியுன்னு
கொல்லண்டெ வீட்டில் இரும்பும்
சொவக்குன்னு கன்னிகயைப்போல
ஸ்த்ரீகள் முலமறைக்குன்னதினுமுன்பே தன்னெ
ஸ்வர்னங்னள் உண்டாயிருன்னு
குழலூதுன்ன சப்தம்கேட்டு ரோமஞ்சம் அணிஞ்ஞு
பத்தரமாற்றுப்பொன்னு
தீயென்னு பறஞ்ஞால் பொள்ளுல்லா
பக்ஷெ தீ பொள்ளும் .

{ நன்றி, நமஸ்காரம். போய் வரட்டோ? }


இவளுக்கு அடுத்து வத்சலா ஒதேல்லொ வசனம் பேசவேண்டும்,,அருமையாகாப்பேசினாள். ராஜஷேகர் ஜுலியஸ்ஸீஸராய் பேசி, ஒருனிமிடம் மெய்ம்மறக்கச்செய்தார்,னீலாம்பல் சின்னதெய்வங்கள் நாவலிலிருந்து ஒருபகுதியை கூரவேண்டும், ----etc-------- இப்படியே
அடுத்து Dr. லிங்கப்பா கெசட்டில் ஓடும் பாடலுக்கு ஆடவேண்டும். ஞான் ரெடி, ஆனால் என்னோடு அவையில் உள்ள நீங்கள் அத்தனை பேரும் ஆடவேண்டும்.அப்பத்தான் ஞான் ஆடுவேன் என்று நிபந்தனை போட, அய்யோ அய்யொ, என்று இவள் தவித்ததை யார் கவனிக்க, மணிவண்ணன் பாடலைப் போட, என்ன பாடல் தெரியுமா? அம்மாடி, அம்மாடி, அம்மாடி, தமிழ்ப்பாடல், இளையர்களின் பாடல், -- ஏய். ஆத்தா, ஆத்தோரமா வாரியா, --- ஞான் பார்த்தா பார்க்காமலே போவியா?' ஆடாவிட்டால் அடுத்தகிடுக்கிப்பிடி
அவர்களுக்காயிற்றெ என்ற வேகத்தில், அததனைபேரும் ஆட, இவளுக்கு எதிரில்
நின்ரவர் Dr.Henri, டபாலென்று கையைப்பிடித்துக்கொண்டார். comeon என்று steps வைத்து ஆங்கில பாணியில் ஆட, ஸார், ஸார், இவள் இவளும் ஆடினாளே, அம்மாடி, அம்மாடி, சிரிப்புதாங்கமுடியவில்லை,வெட்கம் தாங்கமுடியவில்லை, பாடல் நின்றபோது இவளால் யாரையுமே பார்க்கவெமுடியவில்லை, இளையர்கோஷ்டி படுஜோராய் கைதட்ட, வானதி ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள்.எப்படியோ சிரிப்பும் சந்தோஷமுமாய் விருந்து முடிந்து அறைக்கு வந்தபோது, நள்ளிரவாகிவிட்டது, மறுனாள் இவள் பயணம் என்பதால் தோழிகள் அனைவரும் இவள் அறையிலேயே தங்கிவிட தீர்மானித்தபோது, மாலினியும் இவர்களோடே வந்து தங்கிக்கொண்டாள்,பேச்சு, பேச்சு, பேசப்பேசத்தீரவேயில்லை, என்ன்மோ ஜென்மம் ஜென்மமாய் அறிந்தாற்போல் அப்ப்டியொரு அன்புப்பரிமாற்றம். பரவசம் போய் மனசெல்லாம் இனம் புரியாகவலை சூழ்ந்துகொண்டது. என்ன அன்பு இது. எப்பேர்ப்பட்ட மனிதர்கள்.
வாழ்னாளில் கண்டிராத இலக்கிய அனுபவம் தந்த மானாடு இது. என்னென்ன காழ்ழ்ப்புணர்வு, ----?15 வயதில் மாகாணத்திலேயே சிறந்த கட்டுரையாளர் விருது பெற இவளது form teacher Mr. Lim, இவளது தலைமை ஆசிரியர், Mr.Chua இவர்களோடு சென்றபோது 2ம் பரிசுபெர்ற மலேசியாவின் உச்சக்கட்ட கவிஞர் ஒருவர், பள்ளிக்கூடப்பாப்பாவுக்கு பரிசுகொடுத்து என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், முதலில் இந்தக்கட்டுரை இவர் எழுதியதுதானா என்று நிரூபிக்கவேண்டும் என்று முழங்கியபோது அந்தச்சிறுமி எப்படித்துடித்திருப்பாள் தெரியுமா? {பின்னர் அவரே வந்து மன்னிப்புகேட்டும் கூட மனசு காயம் பட்டது காயம் தானே?} குறுந்தொகையையும் பத்துப்பாடலையும் குமுறிகுமுறி இவள் கண்ணிரோடு முழங்க, இதைவிட உங்களுக்கு விளக்கம் வேண்டுமா?தமிழுக்கு கிட்டிய தவச்செல்வி இந்தப்பெண்,' என தனக்குப்போட இருந்த மாலையை இந்தச்சிறுமிக்கு அணிவித்து போற்றினாரே தமிழவேள். கோ.சாரங்கபாணி, அவர் மட்டுமா, நேசன் ஆசிரியர் முருகு சுப்ரமனியம், வானொலியின் பைரோஜினாராயணன், முரசு ஆசிரியர், திருனாவுக்கரசு அவர்கள், சிங்கை வானொலியின் அனைத்து மூத்த படைப்பாளர்கள், என அன்பான அந்த மாமனிதர்களின் ஊக்கத்தையும். இங்கு குறிப்பிடாமலிருக்கடியுமா? என்றாலும் சிறு
வயதிலிருந்தே இலக்கிய உலகில் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்த அனுபவமுண்டு. சக படைப்பாளி பரிசு பெற்றாலோ, அல்லது சிறப்புப்பெற்றாலோ, பின் அவர்கள் நம்மிடம் சகஜமாக பேசவேமாட்டார்கள். ஏன் சகபடைப்பாளியின் எழுத்தின் சிறப்பைப்பேசக்கூட மாட்டார்கள்.தமிழிலும் மலையாளத்திலும் எவ்வளவு காழ்ப்புணர்வுகளை சந்தித்துள்ளாள். ஆனால், இங்கு கண்ட அனுபவமே வேறாயுள்ளது. துளிக்கூட காழ்ப்புணர்வின்றி என்ன அன்பான னேசப்படையல். பொங்கிபொங்கி வந்தது,யோசித்து யோசித்து ஒரு முடிவெடுத்தாள். பொழுது விடியும் போது தோழிகளனைவரும் தூங்கிக்கொண்டிருக்க,
இவள் வாரியரை அழைத்து விஷயத்தைக்கூற, ஏன் உங்களுக்கு சிரமம் என்று அவர் பிகு பண்ணினாலும் Please saar, என்று இவள் கெஞ்ச, அரை மணினேரத்தில் அவர் புறப்பட்டு வந்தார், அருகிலுள்ல மார்க்கெட்டுக்குச்சென்று அனைத்துபொருட்களும் வாங்கிவந்து,
இவள் பணியைத்தொடங்க, மணிவண்ணன், வானதி, தயாளினி, ரூபன், என உதவிக்கு வர, வாரியர் வீட்டுப்பாத்திரங்களில் அருமையான
மலையாள ஓண ஊணு தயாராகியது. மின்னலாய் சுழன்று வேலைசெய்தாள்.அவியலுக்கு வெட்டச்சொன்னால் தயாளினி கூட்டனுக்கு வெட்டியதால் , அதையும் வைத்து மில்குஷ்யன் சமைத்தாள், பருப்பு, பப்படம் மோர்க்கூட்டான், அவியல், மாம்பழப்புளிசேரி, சாம்பார்,மொழுக்குபெரட்டு, தோரன், எலிசேரி, காளன், பருப்பு ப்ரதமன், என சமைத்துமுடித்து,துளி வாரியர் வீட்டு பூஜைஅறையில் வைத்து, காயத்ரி சொல்லி, சரியாக 11மணிக்குள் வேலை முடித்து, வாரியரின் மனைவி மார்கரட்டுக்கு முதல் ருஜிக்கு வாயில் கொடுத்து, வாவ்,என மார்கரட், ரசிக்க, உனவு ஹாலில் அனைவரும் கூடியபோது மணி12.
ரசித்து ரசித்து அனைவரும் உண்டபோது, நெஞ்சு பொங்கிபொங்கி அழுகை வந்தது. மாம்பழப்புளிசேரியை பழத்தை fork ஆல் குத்தி, கூட்டானை நாவால் சுழற்றி Dr. Henri உண்ட அழகை எழுத வார்த்தைகள் உண்டா? கண்ணில்நீரோடு, எலிசேரியை தொட்டுத்தொட்டுச்சாப்பிட்டு தண்ணிரை வாரிகுடித்ததா? அல்லது ப்ரதமனை கறி என்றென்ணி
சோற்றில் போட்டு , very sweet என்ற ஹென்ரியின் சுவையை எழுதவா? எல்லாவற்றுக்கும் மேலாய் அவளது அருமைத்தோழியரே, Very Very delicious என்று கட்டிக்கொண்டதை எழுதவா? Dr. lingkappaa'--- wonderful' மாலினிக்கு ரெசிப்பியை சொல்லிக்கொடுத்துவிட்டுப்போங்கள், என்றதையா? எதை எழுத, எதை விட? இவள் பச்சைத்தண்ணீர்கூட பல்லில்படவில்லை, பார்த்துப்பார்த்து நிறைவின் நெகிழ்விலேயே உக்கி உருகிப்போய் நின்றாள். ஆச்சு, ஆச்சு, சரியாக மாலை 5 மணிக்கு, அவள் புறப்பட,ரெஷ்மி, வத்சலா, கல்யானிக்குட்டி, ரூபன், தயாளினி, எனஎல்லோருமே, கட்டிகொள்ள,
அவர்களிடம் அங்கேயே விடைபெற்று, இவள் பேசவேயில்லை. வாயைதிறக்கவே பயமாக இருந்தது, கண்ணைக்கொட்டிக்கொட்டி, கண்ணிரை அமுக்கி , தலையசைப்பிலேயே, விடைபெற, 2 கார்களில் புறப்பட்டனர், புறப்பட 5 நிமிடமிருக்க Dr. லிங்கப்பா, மாலினியோடு வந்தார், so, my dear ம ப, ஸ, , கடைசிவரை ம ப ஸ சூத்ரம் என்னவென்றே சொல்லாமல் போகிறீர்களே? 'என்ற வினாடியில் சிதறிப்போனாள்
தேம்பிதேம்பி, கேவிக்கேவி, வெட்கமேயின்றி அவள் அழுதாள் , ஸார், I am sorry, என்று மட்டுமே சொல்லமுடிந்தது. No, No. tears, அழக்கூடாது, என்று,
வாரியர் பதறிக்கொண்டு தேற்ற, க்ரிஷ்ணன்குட்டி, கண்ணீ¢ரைத்துடைக்க, ராஜஷேகர், கடைசியில் எங்களையும் அழவைக்கலாமா என்றிட இவள் மேலும் தேம்பினாள், உள்ளே செல்ல ஆயத்தமாக இவள் நோக்க , you are a wonderful lady,மிக அருமையான
உவமானங்கள் , பெண்மையின் புதிய பரிமாணம் என்று கட்டுரை எழுதலாமா என்று யோசிக்கிறேன், அடுத்த மானாட்டில் அவசியம் சந்திப்போம், அழாதீர்கள், please, என்று
Dr. lingkappaa இவளை விடைகொடுக்க, திரும்பியே பாராமல் நடந்த இந்த sensitive fool' கண்ணீரை துடைக்கவில்லை, சிங்கை வந்து சேர்ந்தபோது கணவர் எலும்பெல்லாம் பொடிபொடியாவதுபோல் அணைத்து வரவேற்க, கண்மணிமகள் கட்டிக்கொண்டுகூத்த்தாட,
friends, my dear friends, இன்றும் இந்த நிமிஷமும் உங்களை நினைக்கும்போது, மனசில் தோன்றுவதெல்லாம், ஒருனிமிஷம் வணங்கட்டுமா?
{முற்றும்}


பி,கு---- இதுவரை பொறுமையாக எண்டெ கிறுக்கல்களை படித்த அனைவருக்கும். இத்தொடரை எழுதப்பணித்த முனைவர் கண்ணன் அவர்கட்கும், கணினியில் தொலைபேசியில் உதவிய,சிங்கை பழனிஏட்டன், மணியம், அன்பான எண்டெ சூர்யக்ரஹணத்தெரு, உங்கள் அனைவருக்கும் நன்றி,

காதோடு தான் ஞான் பாடுவேன்,-----

காதோடு தான் ஞான் பாடுவேன்,-----


சுகம் , சுகமானோ இனியும் பழைய மேல்விலாசத்தினு கத்தயக்கண்டா
பழையதொக்க கழிஞ்ஞு போயிந்நு ஷிவாயி பரயுந்நு
எந்து செய்யும் ஸ்ரீராமஜெயம் எழுதுன்னதுபோல தூலிக தொட்டாலே
பழைய மேல்விலாசம் சுயம் வன்னு நில்குன்னு பழைய மேல்விலாசம் வன்னு நில்கும்போழொக்கெ புத்தன் மேல்விலாசத்தில் நில்குன்னு ஞான்
பூம்பாற்றயோடு சோதிக்கணம் கூடுவிட்டு வன்னும் கூட்டிண்டெ ஓர்மையில்லாத
எங்ஙினெ ஜீவிக்குமென்னு?
----------------------------------+---------------------------------------------
{காதோடுதான் ஞான் பாடுவேன்}
சியாமா சாஸ்திரியின் 'கனகசேதன நீ காடு' செவியில் ரீங்கரிக்க, எந்தரோ மஹானுபாவுலு வெண்சாமரம் வீச ஆங்கிலமும் மலாயும்,தமிழுமாக ஓடிவர, னாவில் வந்து விழுந்ததோ, 'எண்டெ ப்ரியப்பட்டவரே"----------என்ற விளியே,என்ன செய்ய, இவள் ஸ்வாசிக்கும் மொழியல்லவா?
சொல்லவேண்டியவற்றில் முக்கியமான ஒரு தகவலை அவள் கூறினாள்.
இவர்களின் மொழியாற்றலைப்பற்றி அப்படிப்புகழ்ந்த dr.லிங்கப்பாவின் தாய்மொழியென்ன? நிச்சயம் மலையாளம் அல்ல, ஆனால் இவர் எங்கிருந்து மலையாளம் கற்ரார்?மலையாளம் முறையாக்கக்கற்றவர்கள் கூட பேசமுடியாத அளவுக்கு,அட்சர சுத்தமான இவரது மொழியாற்றலுக்கு முன்னால் , ஒவ்வொரு மலையாளியும் தலைவணங்கவேண்டுமே. இவ்வளவு அற்புதமாக இலக்கியத்தில் சாதனை செய்துள்ள, சாதனை செய்துவரும், இவரையல்லவா கண்டு நாங்கள் ப்ரமிக்கிறோம்,, சென்னை, கேரள, டெல்லி, சிட்னி, மலேசியா, எனபல மலையாளநாடுகளில் கலந்து கொண்ட அனுபவமுண்டு. ஆனால், இந்த மானாட்டில் கவர்ந்த மிகப்பெரும் அம்சம், ஆங்கிலேயர்களும், மலையாளிகளும்,ஒன்ரிணைந்து நிகழ்ச்சி நடத்தும் அருமை, நெஞ்சைத்தொடுகிறது. மொழியை நேசிக்கும் இத்தனை அருமையான மனிதர்களை
சந்திக்க இந்த மானாட்டில் பங்குபெறும் பேறினை தந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு நன்றி," .என்று கூறி இவள் உரையை முடித்தபோது, அடுத்தடுத்து,இவர்கள் 7 பேருக்குமே மேடையில் சிறப்பு செய்யப்பட்டது எப்படி தெரியுமா? னீண்ட ரிப்பன்மாலையில் வட்டப்பதக்கம்
தொங்கிய டாலர் பதித்த அழகான மாலை அவர்களுக்கு கழுத்தில் அணிவித்தார்கள்,
கையில் பூச்சிமிழில் கோபுரம் போல் நீண்ட வடிவில் அவர்களுடைய போட்டோபதித்த விருது, என்ன அழகு தெரியுமா?

அடுத்து மனாட்டின் சிறப்பான படைப்பாளரை அறிவிக்கும் கட்டம், பெண்களில் யாருமே அக்கறை காட்டவில்லை, சக படைப்பாளியை பாராட்ட மனதார காத்திருந்தோம், இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதுதான் ஆச்சர்யமாக இருந்தது, முதலில் எதிர்பார்த்தாற்போலவே , ஒளியூடகத்தில் Dr. ராஜஷேகரின் பட்டறை யும் அவரது சொற்பொழிவும் காண்பிக்கப்பட்டது, அனைவரும் கைதட்ட, அழகான ஒரு ஆங்கிலேயப்பெண் வந்து ராஜஷேகரை கைபிடித்து அழைத்துப்போக, அவர் மேடையில் நின்ற அடுத்த நிமிடம், அரங்கில் காண்பிக்க ப்பட்ட உருவம், my god, எண்டெ தெய்வமே, ஒருனிமிடம் உலக இயக்கமே நின்றுபோனது ரெஷ்மி, வத்சலா, கல்யானிக்குட்டி, வாவ், என்று இருக்கையிலிருந்தவாறே, பூரிப்பைக்கொட்ட, அரங்கில் காட்டப்பட்ட உருவம் யார் தெரியுமா? னம்பவேமுடியவில்லை, -- கண்ணுமஷியும், தெற்றிப்பின்னலுமாய், பட்டுக்கஷவு
முண்டும் நேரியலும் அணிந்த ------- could you explain what is love? என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்த காட்சி காண்பிக்கப்பட்டது , கைதட்டல் ஒலி, விடுவிடுவென்று ஆங்கிலேயர் ஒருவர் அருகே சிரித்துக்கொண்டேவர, எழுந்து நின்ற இவள்
வெட்கத்தாலும் பரவசத்தாலும் கையை கொடுக்க, சிரிப்பை கட்டுப்படுத்த்வேமுடியவில்லை.பின்னர் நடந்தது எல்லாமே கனவின் நினைவு.
செலுத்தப்பட்டவள்போல் மேடையேற , அன்போடு, அவளுக்கு கை குலுக்கி, ஆங்கிலேயர் விடை பெற, ராஜஷேகரின் அருகே சென்று நின்ற்போது, மேடையில் கரகோஷத்தில் வெட்கம், மகிழ்ச்சி, கரைபுரண்டோடியது.

Dr. Henri, . Prof. ஜேக்கப், கடம்பத்தில் வர்மா, மூவரும் பரிசளிக்க மேடையேறினார்கள்,
Dr. ஹென்றி, ராஜஷேகரை அணைத்து, கைகுலுக்கி, விருதை அளிக்க, வர்மாஜியும், prof. ஜேக்கப்பும் ராஜஷேகரை கைகுலிக்கினார்கள், அடுத்து ,இவள் , சபையை நமஸ்கரித்தாள். அருகே சென்றபோதோ வர்மாஜி, இவளுக்கு விருதளிக்க நின்ற காட்சியில்
மகிழ்ச்சியில் உலகமே ரம்யமாகிப்போனது. இதைவிடப்பேறு உண்டோ?70 வயது கடந்த அந்த இலக்கிய சான்றோர் வர்மாஜி,---- இவர் கையால் விருதா? சாஷ்டாங்கமாய் வர்மா ஸாரை நமஸ்கரித்தபோது அழுகை வந்தது, தலை தொட்டு ஆசீர்வதித்து, அவள் கையில் விருதை கொடுத்து, ஆஸம்சகள், என வாழ்த்தினார்,மற்ரவர்களும் வாழ்த்த புகைப்படங்கள் சரமாரியாய் எடுக்கப்பட்டன,வீடியோ ஒளியில் கண்கூசகூச படம் பிடிக்கப்பட்டார்கள்.
வர்மாசாரோடு இடமும் வலமுமாய் இவளும் ராஜஷேகறும் சிறப்புப்போட்டொ எடுத்துக்கொண்டார்கள். னிகழ்ச்சிமுடிந்து கீழேவர, மலையாளிகள் பலரும் சூழ்ந்து கொள்ள அந்த அன்புமழையில் திக்குமுக்காடிப்போக, வாரியர் ஓடிவந்தார்,
தொலிபேசியை காதில் பொருத்திக்கொடுத்தார். கணவர்?------ மகிழ்ச்சியை அப்படியே இவள் கொட்டினாள். so, விஜயிச்சு அல்லெ, எந்தா சன்மானம்? என கணவர் கேட்க, மகள் அம்மா, என பேசிமுடித்தபிறகு விடுக்கென்று போன் பிடுங்கப்பட்டது
வாரியர் காணாமல் போனார். தோழிகள் நெஞ்சோடணைத்து பாராட்டினார்கள், அறிமுகமில்லாத பலரும் அருகே வந்து பாராட்ட அன்புமழையில் நனைந்து அவள் மனமெல்லாம் ஈரமாகிப்போனது.

அடுத்த அரைமணினேரத்தில் இவர்களுக்கான இரவு விருந்து சிறப்புவிருந்து, அவசர்ம் அவசரமாய் குளித்து புறப்பட, ரெஷ்மி கேலி செய்தாள். 2 கைகளிலும் எட்டெட்டு ஸ்வர்ண வள, கழுத்தில் நீண்ட பாலக்கா {10 பவன்} மால, 4 மோதிரங்கள், அடடா, நகைகடை வைக்கலாம் போலிருக்கிறதே, என்று இவள் நகைகளை தொட்டுப்பார்த்து, கமெண்ட் அடிக்க இவள் பதில் பேசவில்லை. விருந்து ஹாலினுள் நுழைந்தால், நிகழ்ச்சியாளர்களோடும் சகபடைப்பாளர்களோடும், அரங்கில் சந்தித்த மணிவண்ணன், ரூபன், தயாளினி, வானதி, முருகரட்னம்என்ற இளையரும் கூட அங்கு காணப்பட மகிழ்வாக இருந்தது,
மதியமே இவள் டென்ஷனில் ஒழுங்காக சாப்பிடவில்லை, ஆனால் இப்பொழுது உண்மையிலேயே பசி தாகம் எல்லாமே கிட்டெ வந்து குசலம் விசாரிக்க, ஒரு கப் சாய வார்த்துக்கொண்டாள். தயிர் சாதம் ஒருகப்பில் போட்டுக்கொண்டாள்
dr. lingkappaa, மாலினியோடு படு அமர்க்களமாய் நுழைந்தார், கச்சேரி களை கட்டியது,
so, னிறைய ரசிகர்கள் போலிருக்கிறதே, ஹ்ம்ம், பெரிய ஆளாகிவிட்டீர்கள், என்றபோது, dr. maartin, அழைக்க லிங்கப்பா காணாமல் போனார்.
விருந்து தொடங்கிய சில னிமிஷத்தில் இளையர்கள் புதிய கேம்ஸ் ஏதாவது தொடங்கலாமா என்க்கேட்க அறிவுஜீவிகள் எல்லோருமே என்னவென்றே புரியாமல், ஒரு சேஞ்சுக்காக சம்மதிக்க, சீட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது, யார் எடுக்கிறார்களோ, அவர் அதை செய்துகாட்டவேண்டும், முதலில் மாட்டியவர், க்ரிஷ்னன்குட்டி, பாடவேண்டும், . ஒருனிமிடம் எதுவுமே புரியாமல், திடுக்கென்று, பள்லளிக்கட்டு சபரிமலைக்கு,
கள்ளும் முள்லும் காலுக்கு மெத்தை, என்று பாட சிரிப்பில் அதிர்ந்தது சூழல், அடுத்து ட்r. maartin, னாய்போல் குலைக்கவேண்டும், அவர் குலைக்க வயிறு வலித்தது சிரித்துச்சிரித்து,'
அதற்குமடுத்து, இவள், பிரித்துப்படித்தால், பாடவேண்டும் அல்லது ஆடவேண்டும், அய்யோ, சாமி, சகலமும் பதறியவளாய் வாசலை நோக்கி இவள் ஓட, ராஜஷேகரும், கல்யானிக்குட்டியும் பிடித்துக்கொண்டுவர, அம்மாடி, அம்மாடி,
no, no, saar, please, என இவள் பரிதவிக்க, come on பாப்பா ச்சா பாடுங்கள் 'என்று prof, ஜேக்கபும் சொல்ல திடுக்கிட்டுப்போய் நிமிர்ந்தால்
, இடிஇடியெனச்சிரித்தார் லிங்கப்பா. நோ பப்பாச்சா. ம ப ஸ, that is her romantic கோட்டிங்' என்றிட, இவளுக்கு வெட்கத்தில் உயிரே போனது.
ரெஷ்மி, க்ரிஷ்னன் குட்டி, எல்லோருமே கெஞ்ச, ராஜஷேகர் அவளுக்கு குளிர்கோட்டை கொண்டுவந்து மாட்ட, அந்த அன்பில் ஒருகணம் நிதர்சனம் பொலபொலக்க, அப்படியே நெஞ்சு விம்மியது. அந்த அன்புக்கு முன்னால் அவளது அனைத்து
மெளடீகங்களும் சுக்கல் சுக்கலாய் சிதறிவிழ, தானே மைக்கை எடுத்துக்கொண்டாள்,
கண்கள் வழிய வழிய, ஆனால் வெட்கமும் சிரிப்புமாய் அவள் பாடினாள்,
தமிழ்ப்பாடல், பழையபாடல், பள்ளினாட்களில் அவளை பெரிதும் கவர்ந்த ஒரு பாடல்,
'காதோடுதான் ஞான் பாடுவேன், மனதோடுதான் ஞான் பேசுவேன், விழியோடுதான் உறவாடுவேன்,'

{அடுத்த இதழில் முற்றும்}

நிதி சால சுகமா?

நிதி சால சுகமா?




{சோர காணாத்த நூறு நூறு கொல்லங்ஙள்
கொல்லான் பற்றாத்த பெண்குஞ்ஞு
சாவுந்திர்யமாய செறுமக்கள்
ஞொட்டு வாங்ஙாத்த குஞ்ஞுகுட்டி
பெழச்சுபோகாத்த யுத்தகாலயுவதி
இடோ உண்டென்னு பனிக்கூழு
சப்பியவாயோடு
புதஞ்ஞுபோயி ஒருமறுனாடன்
கூலிப்பணிக்குபோய மறுபூமியில்]
( நிதி சால் சுகமா?}
னிகழ்வு ஹால் அடுத்த ஹாலிலல்ல, இதே கட்டிடத்தில் சென்றடையும் மறுனுழைவினுள்,பார்க்க அடுத்த பில்டிங் என்று தோன்றும் அவ்வளவே.
வாசலை சென்றடையும்போதே, 2இளையர்கள் கைகுலுக்கி அழைத்துச்சென்றனர். உள்ளே நுழைந்தபோதோ கண்டகாட்சியில், கண்ணை எடுக்கமுடியவில்லை. ஒருனிமிஷம் கேரளத்தில்தான் இருக்கிறொமா, என்று மெய்மறந்துபோனாள். லண்டனில் இவ்வளவு மலையாளிகளா? ஆண்களில் பெரும்பான்மயோர், முண்டும் ஜிப்பாவும், பெண்களில் கிட்டத்தட்ட எல்லோருமே முண்டும் நேரியலும் அல்லது கஷவு சாரியுமாக, இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் அமைதியாக, எழுந்து நின்று மகிழ்வை மரியாதையாக செலுத்திய பாங்கு, மலையாளிகள் எங்குமே மலையாளிகள்தான்,.
அதைவிடப்பரவசம், மேடை அழகு, என்னமாய் அழகு, எப்படி எழுதிட, என்னென்று எழுதிட,
மேடையில் மேஜையும், அதன்மேல் அழகுவிரிப்பும் , நாற்காலியும் போட்டு, படைப்பாளர்களும் சிறப்புவிருந்தினர்களும் ஜம்மென்று அமர்ந்திருப்பார்களே, அந்த பாணியே இல்லை, பேச்சாளரின் மைக்கும், உயரமான பீடத்துக்கு, அருகே சின்றெல்லா போல் 2 சந்தமாய
தேவதைகள், பனிப்புகையாய் கரைந்துருகவைக்கும் ஒளிவண்ணம், நிதிசால சுகமா பாடவேனும் போலிருந்தது., பார்க்கப்பார்க்க தெவிட்டவேயில்லை, என்ன கலாரசனை,----
மற்ரபடி மேடையில் ஒரு குருவிக்குட்டி கூட இல்லை.தமிழ் மானாட்டில் என்றால் பொன்னாடைபோட்டு, பெருமைப்படுத்துவார்கள். கேரள்த்தில் மாலைபோட்டு சிறப்பு, ஆனால் இங்கு என்னதான் நடக்கப்போகிறது?

முன்னிருக்கையில், சிறப்புவிருந்தினர்களும், ஏற்பாட்டாளர்களும்,அடுத்த வரியில், இவர்கள்,ஓவியர்கள், இசைஞர்கள், என மூன்று வரிகளில் கலந்து அமரவைத்திருந்தார்கள்,. குறிப்பிட்ட நேரத்துக்கு, நிகழ்ச்சி தொடங்கியது. ஏற்பாட்டாளர் ஆங்கிலேயர்
ஒருவர்(பெயர் தெரியவில்லை}, மிகச்சிறப்பக நிகழ்ச்சியின் மகிழ்வை பகிர்ந்து, படைப்பாளர்களை வாழ்த்தி,அவர் அமர, அடுத்து,
dr. lingkappaa,வை தேவதைகள் பூங்கொத்து கொடுத்து மேடைக்கு அழைத்துச்செல்ல, ஒரு படைப்பாளியின் வாழ்க்கையில் மிக உன்னதமான கட்டமது, காதைதீட்டிக்கொண்டு அனைவரும் முன்னோக்க, அதிசயம் ஆங்கு நிகழ்ந்தது, நம்பமுடியாத ஓர் சொற்பொழிவையாற்றினார்
Dr, லிங்கப்பா.
ரெஷ்மி from itali, க்ரிஷ்னன்குட்டி, and ராஜஷேகர் from, u.s.a, , னீலாம்பல் from டெல்லி, வத்சலா from bangkaloor,
இவள் from--------------,Dr.vaarier from london, என யாருமே கேரளத்தில் வாழவில்லை, கேரளத்தில் பிறந்து வளர்ந்தவர்களும்
கூட அல்ல. ஆனால் இந்த மலையாளிகளின் மொழிவளம் கண்டு எனக்குப்பொறாமையாக இருக்கிறது? இவர்கள் எங்கிருந்து
மலையாளம் படித்தார்கள்.?எப்படி பல்மொழிபேசும் நாட்டிலிருந்துகொண்டு இலக்கியத்தில் எப்படி இவ்வளவு சிறப்பாக எழுதக்கற்றுக்கொண்டார்கள்?
உதாரணத்துக்கு, சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும், ------------------------- எனத்தொடங்கி, அவர் பேசிய உரையை எழுத இயலவில்லை,
கண்கள் பனிக்கிறது. இவளது workshop பற்றி, இவளது புத்தகஅலசல், ---------உஹூம் வேண்டாம், ----னெஞ்சு விம்ம, இவளும் ரெஷ்மியும், கல்யாணிக்குட்டியும், வத்சலா, என எல்லோருமே அவரது பாராட்டில் திகைத்துப்போயும் கூட அம்ர்ந்துவிட்டார்கள் வந்ததிலிருந்தே ஒரே காச் மூச் என்று விலசிக்கொடிர்ந்த மனிதனின் மறுபக்கமா? அல்லது, இப்படி மெய்ம்மறந்த பாராட்டை--------,
இலக்கியம் தான் வாழ்க்கையின் ஆதாரம் என்ற தத்துவம் எங்கேனும் தப்பாகியதுண்டா? மொழி படித்தபோது இல்லாத பரவசம்,
எத்தனையோ இடர்கள் கடந்துவந்தபோது கிட்டாத நிறைவு, எல்லாமே ,அந்த நிமிடம் பூரணத்துவம் பெற்றது.
பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாமே ஏதோ கனவுலகில் நிகழ்ந்த மகிழ்வின் எல்லை. yes,ஆனால் இன்னொரு புதுமை நடந்தது .பேச்சாளர்களை, வந்து அழைத்துச்சென்றது. சக படைப்பாளிகள், பெண்களை ஆண்கள், ஆண்களை பெண்கள்.
வெட்கமாக இருந்தது, வேடிக்கையாக இருந்தது.அய்யோ என்றிருந்தது.
,ரெஷ்மியை ப்ரொf, ஜேக்கப் கையைப்பற்றி அழைத்துச்சென்று, மேடையேற்றினார், அற்புதமான ஆங்கிலத்தில் ரெஷ்மி பேசியபோது இவள் எண்டெ தோழி என்று நினைக்கவே பெருமையாக இருந்தது, வத்சலா, கலயானிக்குட்டியும் அதைவிட சிறப்பாக, என எல்லோருமே பெருமிதப்பட வைத்தார்கள், அடுத்து இவள்
முறை--- dr. de.silva, அருகே வந்தார், கையைப்பற்றியபோது வெட்கத்தில் நிமிரமுடியவில்லை,என்னமோ கல்யாணப்பெண்ணைப்போல் அய்யொ, இது என்ன கருமம் என்றுகூட வெட்கமாக இருந்தது, மேடையேற்றி, அவர் மைக்கை கொடுத்தபோது, இந்த sensive fool.
emotional fool ,என்ன கட்டுப்படுத்தியும் முடியாமல் கரகரவெறு கண்கள் பொழிய, இவள். இவள் , விம்ம, விம்ம, தேம்ப தேம்ப ,சொற்களைத் தேடியபோது சரமாய் வந்து விழுந்தது. இவள் , இந்த சுண்டைக்காய், பேசினாள்.எந்த உரிமையையுமே எதிபாராது
எந்த எதிபார்ப்பையுமே எதிர்பாராது மொழியை மொழிக்காக மட்டுமே நேசித்தாளே, அந்த பரிதவிப்பை பொலபலைப்பை பேசினாள்.
what is literature? how am i going to explain to you all?வெறும் வார்த்தைகளால் முத்தாய்ப்பாய் கூறிடமுடியுமா?
friends, my dear friends, ------------
{தொடரும்}

சிந்திக்க சில நிமிஷங்கள்,,,,,,,,

சிந்திக்க சில நிமிஷங்கள்,,,,,,,,

'குஞ்ஞு குட்டியாய் இருந்நப்போழ்
அம்மையுடெ முகம் கண்டு கொஞ்சிக்களிச்சப்போழ்
பம்பரம்விட்டு பாண்டி களிச்சு கச்சாயம் தின்னு
புளும்பழம் பறச்சு, ஷீலாவதியாய சுன்னரிக்கு கொடுத்து
சுமரில் கரிவாலாய் பேரும் தரவாடும் கிடன்னு விலசிச்சப்போழ்
பரிதவிச்சு ஓட்டில்புழுவாயி படிச்சு அங்கீகாரம் கிட்டி
இந்நு பாடிப்பறக்குந்ந பட்சியாய் '

{ஹலோ, ? யாரிங்கே அறிவுஜீவி? கொஞ்சம் விளக்குங்களேன்?}
நாடகமோ, சிறுகதையோ, கவிதையோ, நாவலோ, ஏன், குறும்படமாக ,இருப்பினும் கூட இலக்கியத்தின் கூறுகளில் , அதனதன் அழகோடு அந்தந்த்ந்த ப்படைப்பை கையாள்வது முக்கியம். அரசமரம், எழுதிய அய்யருக்கும், இன்றைய பொன்னீலனினெழுத்துக்கும் வேறுபாடில்லையா? கந்தர்வனின் சாசனம், எவ்வளவு அருமையான கதை? படித்துவிட்டு எவ்வளவு ஆசையோடு மலையாளத்தில் அறிமுகப்படுத்தினேன்?தகழியின் செம்மீன் வெளியுலகில் ப்ரபலம், அதுவும்கூட அது சினிமாவாக எடுக்கப்பட்டதால்,. ஆனால் அவரது,இரண்டிடங்கழி, தோட்டியுடெ மகன்,எத்தனை பேருக்குத்தெரியும்?
எம்.டி,வாசுதேவன் நாயரின் ரெண்டாம் முழம், வில்லியம் பெர்கரின் as i lay dying, மலாய்மொழியில் எண்டெ form master, Enche Tukiman, அறிமுகப்படுத்திய ஒருவரிகவிதை, இவையெல்லாம் இன்றும் என்னைப்பெரிதும் கவர்ந்தவை.
னைட் ஷியாமளனின் sixth sense, அருததிராயின் சின்னத்தெய்வங்களும் அறிந்த நீங்கள் ,அனிதா நாயரின் ladies coupe படித்திருந்தால், அனைத்து இலக்கிய ப்பார்வையில் விமர்சனப்பிழைக்கு வரமாட்டீர்கள். இலக்கிய சிருஷ்டி என்பதே லட்சியப்பிடிப்புதான்,எந்த சிருஷ்டியாயினும் அதற்கும் ஒரு தத்துவமுண்டு, கவித்துவமுண்டு, அதையும் மீறி படைப்பாளி தன் தேடலை முன் வைக்கும்ப்போது, அது அறிவுப்பூர்வமாக இருப்பதில் தப்பில்லை, ஆனால் அது மட்டும்தான் இலக்கியமா? அனாயாசமாக எந்த ப்ரக்ஞையுமின்றி, புதுமையான சில சாதனைகளை எழுத்தில் கொண்டுவருவதற்கும், அலசி, ஆராய்ந்து, சிரமப்பட்டு, சிருஷ்டியின் aesthetic theory யே இப்படித்தான் என்று எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. மாப்பாசான், செகாவ், ஓ ஹென்றி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பொன்னீலன் போன்றல்ல, ல.ச. ரா, தி ஜா, போன்ற எழுத்தாளர்களின் எழுத்தில் எந்த புதுமையோ, ஏன் தடாலடி சாகசங்களோ, புரியாத ப்ரக்ஞையில் அறிவுபூர்வம் காட்டுகிரேன் பேர்வழி, என்ற மாயைகூட இல்லை தான் ஆனால் ல. ச. ராவின், பாற்கடலுக்கீடான ஒரு சிறுகதை தமிழிலுண்டா, என சுஜாதா கேட்டதில் அப்படியே சம்மதிப்பவள் ஞான். மொழினடை என்பது , இலக்கியத்தில் மிகவும் அவசியம், இணையத்தில் ஒருமுறை எது கவிதை என்ற கேள்விக்கு, ஹரிக்ரிஷ்னன் எனும் கவிஞர் அற்புதமான ஒரு கவிதை மூலம் விளக்கம் கொடுத்திருந்தார்.எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியுமா?
சுயம்புவாக இலக்கியம் மலரவேண்டும். கனவாய், கவிதையாய், பூடகமாய், ஆனால் சுயப்ரக்ஞையோடு, சிருஷ்டி மலரும்போது அந்த நிறைவே வேறு.
soul அற்புதமான படைப்பு தான், ஆ,னால் குழந்தை முள்ளில் கிழிபட்டு, கண்ணீரோடு விடைபெற முடியாமல் தவிக்கும்போது, குழந்தையின் போஸ்ச்சர் எவ்வளவு முக்கியம்? பெற்றவள் ஓடிவரும்போது திறன் வெளியீட்டுத்னமை(efficiency} படைப்பின் தலையாய
குரியீடாயிற்றே? குறும்படமாயின் பரவாயில்லை, ஆனால் நாடகவடிவமெனில் நீங்கள் காட்டிய இழைத்த்ன்மையே தவறு. ஆங்கு சைகைகளின் உருவாக்க்கதில் அல்லது னாட்டையில் ரீங்காரமோ,புன்னகவராளியின் துணை விம்ம வைக்காதா?
Dr--லிங்கப்பா---வெறும் உனர்ச்சிக்குமிழில் இலக்கியம் படைப்பது அப்பட்டமான சினிமாட்டிக் உத்தி, அதை என் போன்றோரால் ஏற்றுக்கொள்ளமுடியாது?

------------ஏன்?
கூடியாட்டம் மோஹினியாட்டம், கதகளி, போன்றவற்றில் அழகியலை ஏற்றுகொள்ளும் நீங்கள், இதை மட்டும் ஏன் சார் சினிமாவோடு ஒப்பீடு செய்கிறீர்கள்?ஒரு அனுபவத்தை அதன் முழுமைத்தேடலோடு எழுதுவதுபோலல்ல, நிகழ்வுக்களத்தை அரங்கேற்றுவது,
internal reconstruction மூலத்திலிருந்து, inverted reconstruction பாணியில் சிந்தியுங்களேன்.ஏன் இலக்கியத்தின் சகாப்தமென்று கணிக்கப்படும் நூர்ராண்டிலேயே formative நடை தானே அறிமுகமாகியுள்ளது?குலசேகர ஆழ்வாரின் காலத்தில் நம்பூதிரிகளின் நம்பியார்களின் ,அருமையான பிரிவார் நாடககலையை ஆழ்வார் எப்படி விவரிக்கிறார், என்பதை, 'கலையோடு கவிஞ்ஞ கண்ணுகளில்'. எனும் நூலில் காண்பீர்கள், மலையாள மணிப்ரவாள நடையை பாஷ, ஆய்வில், உண்னியாச்சி சரித்திரம், உண்னிசிறுதேவி சரித்திரம், உண்ணினீலி சந்தேசம் , போன்ற படைப்புக்களுக்குக்கூட, people,s poem வழி நாடகம் தானே மக்களை சென்றடைந்தது. So. சிருஷ்டிக்குப்புரிதல் மிக முக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரம்பரியம் பற்றிய ப்ரக்ஞை படைப்பாளிக்கு முக்கியமில்லையா ஸார் ?
Dr. லிங்கபா கூர்ந்து கவனித்தார், பேசவில்லை, இவளுக்கு பயமாக இருந்தது, கவலையாக் இருந்தது. ஸாஎ, இன்னும் அரை மணினேரம் தான் நிகழ்ச்சிக்கு இருக்கிறது, னாங்கள் புரப்படுகிறோம், என்று இவள் புறப்பட்டபோது, O.K.
என்று விடை கொடுத்தார். வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் அறைக்கு வந்தால் யாருமே இல்லை, வத்சலா, ரெஷ்மி, கல்யானிக்குட்டி எல்லோருமே போய்விட்டிருந்தார்கள்,
முகம் மட்டும் கழுவி பெளடரும் பொட்டும் தொட்டு , ஈஷ்வரியை வணங்கி,confernce ஹாலுக்கு வந்தால் ஒரு சுடுகுஞ்சு இல்லை. நிகழ்ச்சிஹால் எங்கே என்றே தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த வில்லன் வீரப்பா, கோபம், அழுகை எல்லாமாக,
பரிதவித்துபோய் நின்றபோது இவளைப்போலவே,தேடிக்கொண்டே ராஜ ஷேகர் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கும் தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஆபத் பாந்தவனாய், ரெஷ்மி, வேகம் வேகமாய் நடந்து வந்தாள். நிகழ்ச்சி மானாடு, அடுத்த பில்டிங்கில், என்று ரெஷ்மி கூறிக்கொண்டே நடக்க, ஏனோ எதுவுமே பேசவே முடியவில்லை. அவ்வளவு படபடப்பாக இருந்தது.

{தொடரும்}

அம்மே நினக்கொரு கவிதை?

அம்மே நினக்கொரு கவிதை?

'அச்சன்மார் இல்லாத்த அம்மமாரே
நிங்ஙள்கு நமஸ்காரம்
அச்சன்மார் உண்டாயிட்டும் அவிவாஹிதயாய அம்ம மாரே
நிங்ஙள்கு நமஸ்காரம்,
அச்சனாரென்னே அறியாத்த அநாதக்குஞ்ஞிண்டெ
அம்மயாகிப்போய யுத்தகால அம்மமாரே நமஸ்காரம்
அவனொருமடி வேணம்போலும் தலோடிக்கான்,,,-----?'


அத்தனை பேரிடமும் கைகுலுக்கிவிட்டு இவளி¢டமும் கைகொடுத்து Dr. martin, விடை பெறும்போது dr.லிங்கப்பா திருவாய்மொழிந்தார்,
'மாலை 4 மணிக்கு வாயன இதழில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள். நீங்களும் ராஜஷேகரும் 6thfloorல் உள்ள டிஸ்கஷன்
அறைக்கு வந்து விடுங்கள்." என்றவர் இவள் பதிலையும் எதிர்பாராமல் போய்விட்டார். என்ன ப்ரகிருதி, , இவளுக்கு செளகர்யப்படுமாஎன்ற
ஒரு கேள்விகூடைல்லை. அருகில் மாலினி மட்டுமில்லையென்றால் பட்டென்று பதில் சொல்லியிருப்பாள். கோபம் கோபமாய் வந்தது.
இன்று மாலை 6 மணிக்கு இவர்களுக்கு அதி முக்கிய நாள்.இவர்களைப்பற்றிய மதிப்பீட்டை மேடையில் முழங்கும் நாள்.
இந்த 6 நாட்களும், இவர்கள் நடத்திய workshop, lectures, அதனால் கிட்டிய feedback,, அதிலிருந்து தெறிவு செய்யப்பட்ட சிறப்பாளர்கள், என சிறப்புப்பெறும் நாள், இந்த மானாட்டின் சிறப்பு வைபவமே இன்று மாலை 6 மணிக்குத்தான் தொடங்கவிருந்தது. எல்லோருமே இந்த டென்ஷனிலிருக்க, நாட்டாமை பாட்டுக்கு வந்தார், அட்டவணை கொடுத்து விட்டுப்போகிறார்.
அ¨ற்க்குள் வந்து கட்டிலில் விழுந்தால் அலுப்பில் அடுத்த கணமே கண்களை இழுத்துக்கொண்டுபோயிற்று, அரை மணினேரம் தான்,
பதட்டத்தில் அதற்குமேல் தூங்கமுடியவில்லை,
வத்சலா இவளுக்கு முன் விழித்திருந்தார்.குளித்து, புறப்பட்டு discussion ஹாலில் நுழைந்தால், வாயன இதழ் ஆசிரியர் ஸ்ரீதரமேனோன், ராஜஷேகரோடு பேசிக்கொண்டிருந்தார், Dr.லிங்கப்பா இவளை அறிமுகப்படுத்த, சுவாரஸ்யமான பேட்டி -----இவளும் dr, ராஜஷேகரும்,=
{சூர்யக்ரஹணத்தெரு விரும்பின் , பேட்டி பின்னர் எழுதப்படும்}
பேட்டி முடிந்து ஆசிரியர் ஸ்ரீதரமேனோன் செல்ல, இவர்களும் அறைக்குபோகத்திரும்ப Dr. lingkappaa, ஸ்க்ரிப்ட் ஒன்றை கையில் கொடுத்து, இப்பொழுது சொல்லுங்கள் , soul நாடகத்தில் வேறு என்னென்ன குறைகள்?என்றிட,
இவளுக்கு ஒருவினாடி பொறி கலங்கியது. அதைப்பற்றி இவருக்கு ஏன் ஞான் சொல்லவேண்டுமாம்?
'அதை soul னாடகாசிரியர், வந்து கேட்கட்டும் ஸார், ' என்று சொல்லி முடிக்கவில்லை, soul னாடகாசிரியரிடம் தானே பேஎசிக்கொண்டிருக்கிறீர்கள்?என்று ராஜஷேகர் சிரிக்க, அப்படியே ஸ்தம்பித்துப்போனாள்.
Dr. lingkappaa, இவரா? soul எனும் அந்த அற்புத படைப்பின் டைரக்டரா?
இவருக்கு அவ்வளவு மென்மையாக எழுதக்கூட தெரியுமா?வியப்பை அடக்கவேமுடியவில்லை.
ஸார், i am sorry, i am really soory, என இவள் உண்மையிலேயே, பரிதவிக்க,
அகில உலக அறிவுலகின் பிரதினிதி போல் , என்னை என்னவென்று நினைத்தாய்?என்பதுபோல்,
ஒருவினாடி, இவளை ஜம்பமாகப்பார்த்தாரே, ஒரு பார்வை,[அடேங்கப்பா, நாட்டாமை,க்குத்தான் என்ன பெருமை}
சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிகொண்டு, ஸ்க்ரிப்டை கையில் எடுத்தாள்.
எத்தனை ஆண்டு கோபம் , அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் "காச் மூச் கபர்தார், ' என பல
படைப்புக்களை ப்பார்த்த கோபத்தை இவள் வெடிக்க, இவளுக்கு மேல் எகிறி¢னார் வில்லன் வீரப்பா,
ராஜஷேகர் சமாதானப்படுத்த வரவில்லை. சிரித்து ரசித்தார்,
படபடவென்று வந்ததை அப்படியே வெடித்தாள்.
நவீன நாடக ஆய்வுக்காக பயிற்சிக்குப்போனபோது,
முன், பின், சேரி என்றால் என்னவென்றே தெரியாத, இவளும், சிட்னியிலிருந்து வந்த
மாளவிகாவும் அதிர்ந்துபோய் பார்த்தார்களே> எப்படி சொல்ல,
கபாலீஸ்வரர் கோயில் பக்கம் நட்டனடுவீதியில்,பறைமேளம் கொட்டி,தப்படித்து, ஜிங்ஜிங்கென்று, கூட்டத்தை அழைக்க,
ஓடிவந்தவர்கள் சேரீகுழந்தைகள்.அந்த அப்பாவிக் குழந்தைகளின் கண்களில் மின்னியது என்ன் ஆர்வம் தெரியுமா?
மூக்கொழுக நிர்வாணப்பாப்பாக்களை மடியில் வைத்துக்கொண்டு, அந்த குழந்தைகள், பெரியவர்கள்,
வீதினாடக அறிவார்த்ததை பார்க்க, எப்படி ரசிக்கிறார்கள் பார்த்தீர்களா?இவர்களிடம்தான் கலை கொட்டிக்கிடக்கிறது
என்று ஆசிரியர் , பெருமைப்பட்டுக்கொள்ள,(என்ன பேதமை}இன்றுவரை நெஞ்சில் நிற்பது , கைனீட்டிய அப்பாவிக்குழந்தைகளின்
கண்ணீர்முகமே. க்ரிஷ்ண பகவானுக்கு , மீசை முளைப்பதும் , குபீரென்று., சிறுனீர் கழித்துக்கொண்டே தடி உருவம் ஓடிவருவதும்,
ஈயென்று குரங்குபோல் முகத்தை வைத்து , அ. உ வென்று வசனம் பேசுவதும் ,ஏன் ஏன் ஸார், '
அதே தருணம், டுர்கிர அவலம், நந்தன் கதை, பாதுகாவலன், சாபம், வெறியாட்டம் போன்ர நாடகங்களில் உழைப்பையும்
மீறிய உள்ளியல்பை மறுக்க முடியவில்லை, ஆனால் வாசகனால் புரிந்துகொல்ல முடியாத தனிமனித வாதத்தை
ஒரு myth மாதிரி அருவ வடிவத்தில் கொண்டுபோவது எப்படி ஆரோக்கியமான இலக்கியம் ஆகும்'?
soul 'போன்ற ஒரு அற்புதமான படைப்புக்கு கல்யாண வசந்தமும்,சஹானாவும், பிண்னனியில் இருப்பின் நெஞ்சை அள்ளாதா?
கிடைத்தளத்தில்,ஒலிக்காட்சி,யின் ஊடகம் தானே முக்கியம்? இதையே
ஏன் இன்னும் சற்று நளினமாக எடுக்கக்கூடாது?என அவள் விளக்க, -----
{தொடரும்}

கவிதையே நீ கடல்பக்ஷ்யானோ?

கவிதையே நீ கடல்பக்ஷ்யானோ?

கொரே திவசங்ஙளாயி
உறங்ஙிப்போய
வித்துகளிண்டெ
முகதாவில்
மண்சுமடு
காணுகயில்லா
ஹ்ருதயத்தின்டெ
ஆழத்தில் உறங்ஙிப்போய
கவித போல.
----------------------+----------------------+

{ "கவிதகுமாரி, , நீ கடல்பட்சியானோ?"}
'அம்மா` என்ற விளியில் ஒரு கணம் சிங்கையில் தானிருக்கிறோமோ, என்று மனது மயங்க, சிரமப்பட்டு கணகளைப்பிட்டுக்கொண்டு
விழித்தால், வத்சலா, தொலைபேசியை காதில் வைத்தாள்,
அருமை மகளின் காலை விளி மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, அடுத்து
கணவரிடம் பேசியபோது, "பத்திரம், பாஸ்போட், விசா, எல்லாம் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள், flight மாறும்போது கவனம், பத்திரமாக வரவேண்டும் 'என்ற அறிவுரையில் எங்கே வத்சலா இதைக்கேட்டுக்கொண்டிருப்பாரோ என்ற வெட்கம் வந்தது. நல்லவேளை, தோழி, குளிக்கப்போயிருந்தாள்.குளித்து ,பூஜித்து உணவு ஹாலில் நுழைந்தால், dr,.மாலினி ஆசையோடு கொண்டுவந்து நீட்ட, திறந்தால்,
தோசையும் , ஏதோ, தொட்டுக்கொள்ள்வும், என்னவென்று நிமிர்ந்தால், பயப்படவேண்டாம், அது சம்பல், உள்ளியும் தேங்காயும் மாத்ரமே பதமாய் வறுவல் செய்தது, எப்படி யிருக்கிறது என்று சாப்பிட்டுப்பாருங்கள். 'என dr.லிங்கப்பா,
சுவையாக இருந்தது. 'அசலாயிட்டுண்டு மாலினி, , என்றபோது, மாலினி தோசை மட்டும் தான் செய்தாள், இது எண்டெ சமையலாக்கும்; என்று லிங்கப்பா சார், கூற, நெகிழ்ந்துபோய், ,உடனே ஏதோ தோன்றியவளாய்," ஸார் நிங்ஙள் இலங்கைத்தமிழரா? என்று கேட்கப்போய், ஒருகணம் , சமயோசிதம் புத்திபுகட்ட
பட்டென்று வாயை மூடிக்கொண்டாள், ஏன் வம்பு?, ஒருமுறை பட்டது போதாதா?
மாலினிக்குட்டி அன்போடு பறிமாற, "என்ன அனீதி, தினமும் இவருக்கு மட்டும் ஸ்பெஷல்' என்று க்ரிஷ்னன்குட்டி கேலியாய் பொரும,
2 தோசயை அவருக்கும், ரெஷ்மிக்கும் பகிர்ந்துகொடுத்து, தானும் ஒன்று சாப்பிட்டு, சூடான சாய குடித்தபோது, உலகமே இன்பமாய் தோன்றியது,
yes, லண்டன் சாய சூப்பர் சாய. லண்டன் கண்மணி , i love you டா என்று பாடவேண்டும்போலிருந்தது,
9லிருந்து 10 வரை, ஓவியக்கண்காட்சி, அதுகுறித்த உரையாடல், இவர்களின் மதிப்பீடு, அருமையான ஓவியங்களை கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. கலைஞன் எப்பவுமே கலைஞன் தான் .சந்தித்த ஒவ்வொரு ஓவியரும் தங்கள் ஓவியத்தைப்பற்றிய சரிதம்,
அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டபோது, படைப்பாளிக்கும் கலைஞனுக்கும் அதிகம் வேறுபாடில்லை என்றே தோன்றியது, 10 மணிக்குமேல் இவர்களின் அதிமுக்கிய நிகழ்ச்சி, மகிழ்ச்சியெல்லாம் conference ஹாலில் நுழையும் வரைதான். அமர்ந்திருந்தோரைக்கண்டதும் திக்கென்றாகிவிட்டது,
.அத்தனைபேருமே இலக்கிய சான்றோர்கள். நிகழ்ச்சியின் முக்கியஸ்த்ர்கள், நீதிபதிகள். ஆங்கிலேயர் பலரின் பெயர் கூட இவளுக்குத்தெரியவில்லை. இவளுக்கு அலுப்பாக இருந்தது. என்னடா வந்தோமா, போனோமா,என்றில்லாமல், வந்ததிலிருந்தே, பள்ளிக்கூட
மாணவர்கள் போல் ஒரே டென்ஷன்.
சிறப்புரைக்குப்பிறகு, உடனே படைப்பாளிகளுக்கும் நீதிபதிகளுக்குமான உரை,
முதலில் வாரியர்,,,, கவிதை என்பது, முன்னோர்களிடையே பண்டிதர்களின் கைப்பாவையாக இருந்தது.இன்று, நவயுக கவிதையில்ம் சார்ரி
யலிசக்கவிதையின் அழகை எடுத்தியம்பி, தன்னுடைய கவிதையை வாசித்தார்,
ரெஷ்மி, வடக்கே நடக்கும் முஷாயிரா பாணிக்கவிதையில் , மனம் பறிகொடுத்த அழகை விவரித்து தன்னுடைய அருமையான கவிதையை வாசித்தாள்,
வத்சலா, மரபு, யாப்பு பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, கடமனிட்ட ராமக்ரிஷ்ணனின் பாணி¢க்கு எதிராக எழுதிப்பார்க்கும் ஆசையில்
எழுதப்போய் positive thinking ல் எழுதிய அநுபவத்தை பகிர்ந்து கொண்டார்.கல்யானிக்குட்டி, நீலாம்பல் என இறுதியாக,இவள்
ம்ம்ம்ம்.
, இவள்----கடுமையான எதிர்ப்பில், உற்ரம், சுற்றம்,என சமுதாயமே எத்ர்த்தபோதிலும் ஏங்கி ஏங்கி படித்ததமிழ், ஆசையாய் படித்ததமிழ், மிகச்சிறந்த தமிழறிஞர், புலவ்ரை ஆசிரியராககொண்டு படித்த தமிழில், சாஹித்ய வாசனை எப்படி வந்தது. கண்ணம்மா, என்று கைபிடித்து அழைத்துபோன பாரதி, முளிதயிர்பிசைந்த, கவிதையில் வந்த லாவகம், அன்னாய்பத்து செய்யுளில் கண்ட அழகு,
கொட்டும் மழையில் நனைந்து மழைத்துளியை ரசித்த அனுபவம், வீட்டுக்கு வந்த துளசிச்செடியின் இதழ்கள் செழித்துவளர மென்மையாக்.
செடியின் காதோரம் பாடிய வரிகள்,
பின் தாகூரின் கவிதை கிட்டியபோது,
i grew tired of the road
when it took me here and there
i married in love
when it took me everywhere,
அன்றெல்லாம் ரசித்து மகிழ்ந்தது,ரூமி, hafiz, kabir, மீராபாய்., குட்டன் நம்பூதிரி, போன்றோரைபடித்தபோது,, ஷெல்லியும் கீட்ஸும் காணாமல் போயிருந்தார்கள் .
ஒவ்வொரு படைப்புமே ஒவ்வொரு அனுபவம்தான், மோதிரம் எனும் சிறுகதை எழுதும்போதே கண்ணீரில் காய்ச்சலே வந்து விட்டது.
கதாசிரியர்களே கனவுச்சோம்பேறிகள் என விளையாட்டுக்குகூட கமெண்ட் அடிப்பவனை சவுக்கால் வீறிடுங்கள்.
யாகம் .யெஸ், தவ்ம்தான் இலக்கியம் படைத்தல் என்பது, என்றும் இன்னும்கூட பல விஷயங்களைப்பேசி, ஒருவழியாக நிகழ்வுமுடிய ஆங்கிலேயர் இருவர் கைகுலுக்கினர். மாலினிக்குட்டி, ,தோழியர், என அனைவரும் அருகே வர,
Dr.லிங்கப்பாவும் Dr. மார்ட்டினும் அருகில் வந்தனர்.

(தொடரும்}

கலையே, ஒரு நிமிஷம், கவனியேன்???

கலையே, ஒரு நிமிஷம், கவனியேன்???

மறுனாள் காலையில் யாருக்குமே யாரிடமும் பேசவோ, பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றத்துக்குகூட நேரமில்லை . அன்று அதிமுக்கிய நாள்,
டென்ஷன் என்றால் டென்ஷன், அப்படிப்பட்ட டென்ஷனிலிருந்தோம், பல்வேறுனாடுகளிலிருந்தும் அவ்வளவு அருமையாய் தெறிவு செய்யப்பட்டு மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த படைப்பாளிகளின் மதிப்பீடும், இதை வைத்துதான் இவர்கள் திறமைக்கு ஒரு அளவுகோலும் கணிக்கும் முக்கியமான நிகழ்ச்சி.
காலை 8 மணியிலிருந்து, மதியம் வரை மூச்சு விடக்கூட நேரமின்றி இவர்கள் மூளைக்கு வேலை. இவர்கள் விருதும் பெருமையும் எல்லாமே
இங்கு தான் முத்திரை பதிக்கப்படும் ,.அரங்கில் சென்றமர்ந்ததும் அடுத்த கணமே கும்மிருட்டு.
முதலில் tele film , பின்னர், short film' , பின்னர் soul எனும் நாடகம், இப்படியாக 5 படைப்புக்கள் பற்றி மதிப்பீடு எழுதவேண்டும். அறிவுஜீவிகள் சிலரின் உன்னத படைப்புக்கள், இன்னும் திரையேறாதவை, இன்னும் அரங்கேற்றம் காணாதவை,
ஆச்சு, முதல் tele film,தொடங்கியது --தொடக்கமே ஒரே கும்மிருட்டு, (ஏற்கனவே அரங்கின் கும்மிருட்டின் நடுக்கம் போதாதா?}'
ஞஞ்ஞா மிஞ்ஞா என்று ஒரே பூச்சியும் புழுவுமாக காட்சி விரியல், திடீரென்று {அய்யோ, அம்ம்மாடி,}உஸ்ஸென்று பத்தியைத்தூக்கிகொண்டு
சிங்கார நடனம் யார், யார் அம்மாடி, அம்மாடி, சர்ப்பராஜா, பாம்பு ,ஸார் பாம்பு,------ எழுதமுடியவில்லை, மீண்டும் அக்காட்சியை நினைத்துப்பார்க்ககூட -----
இப்படியே சர்ப்பம் ஆடிக்கொண்டே , மண்ணை நோண்ட மண்ணிலிருந்து வெளிப்பட்ட மண்புழு ஒன்றை சர்ப்பாராஜா முகர, ------------
ஹ்ம்ம், அடிவயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வர, ---ஜீரணிக்கவே முடியவில்லை.
(இக்கட்டுரையை ஒருவரிவிடாமல் படிக்கும் , my dear friends,(மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் இதை சுவைகெடாமல் மொழிபெயர்த்துக்கொடுத்து, பங்கேற்ற சக படைப்பாளிகளையும், தனது மாணவர்களையும் வாசிக்கச்செய்யும், dr. லிங்கப்பா ஸார், க்ஷமிக்கணம்,-ஒப்பந்தம் -- உண்மையை அப்படியே எழுதவேண்டுமென்று தானே }----
அடுத்தது, வயல் வெளியில் ஒரே காமிரா நகர்வு, அழகான இய்ற்கைக்காட்சிக்கே காசு கொடுக்கவேண்டும்,அப்படி ஒரு அழகு, அப்பொழுது ஒரு புல்லாங்குழலின் பிண்னனியில், திடீரென்ரு தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு, பிசாசு போல் ஒரு ரூபம் ஓடிவருகிறது,
அமானுஷ்யம் -அது அழுகிறது, னெஞ்சைப்ப்சையும் அழுகை, அழுதழுது பளிச்சென்று பூனைக்குட்டியின் கண்களில் போய் புகுந்து கொள்கிறது. டபாலென்று பூனைக்குட்டி, ------- அய்யோ அய்யோ,
மூன்றாவது இன்னும் பெரிய அறிவு ஜீவி படையலாக்கும்
,அவன் அவள்--- இரண்டே கதா பாத்ரங்கள், பேச்சை இல்லை, மூச்சே இல்லை,,
{பேசுவதா, பாடுவதா? சீச்சீ. அதெல்லாம் பாமர ஒன்றும் தெரியாத எழுத்தாளனின் படைப்பு அல்லவா? மூச், ஜீனியஸ்களின் புத்திலக்கிய கண்டுபிடிப்பில், இங்குபோய் அதெல்லாம் எதிர்பார்த்தால் சுத்த மெளடீகமல்லவா?}
so, ரொம்ப ஜோராய் கர்மசிரத்தியாய், கண்களை இடுக்கி மூளையை கசக்கி அப்படி என்னதான் இவர்கள் படிக்காத புது உத்தியை அந்த டைரக்டர், சொல்ல வருகிறார், என்று இவளும் கவனிக்க, --- ஹ்ம்ம், ------
அடுத்தது நான்காவது, -------, அதற்குள் அருகிலிருந்த ரெஷ்மி கொட்டாவி விட்டாள். இந்தப்பக்கம் நீலாம்பல் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்{தூங்கித்தூங்கி கவனிக்க ஆண்களுக்கு தான் என்னென்ன உத்திகள்..?
இவள் ஊஹூம் , --- மீண்டும் கவனமாய் திரையே சகலமும் என கண்களுக்கு தலை விதியை கொடுத்தாள்.
இ¢றுதியாக soul எனும் அந்த படைப்பு,
திடுக்கென நிமிர்ந்து உட்கார்ந்தாள். அடுத்த அரை மணினேரம் இமைக்கவும் மறந்துபோனாள்.எண்டெ god, எண்டெ ஈஷ்வரி,
என்ன அற்புதம் ,என்ன அற்புதம், கதையா, உஹூம்ம், கலையா,?no, no, திவ்யம் அங்கே கண்களைக்கட்டியது . மகோன்னதம் ஆங்கு
மனதை கொள்ளை கொண்டது. கதையா, சொல்லட்டுமா?
வீட்டின் கதவைத்திறந்து கொண்டு ஒரு இளம்பெண் வருகிறாள், உள்ளிருந்து கணவன் அழைக்க, இடுப்பிலிருந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு உள்ளே போகிறாள். அந்தக்கண்மணி, செல்லக்கண்ணம்மா,
மெல்ல நடந்துபோய் ஒரு ரோஜாச்செடியருகே நிற்கிறாள், பூவிண்டெ அழகு கண்மணியை கவர பறிக்க முற்பட, முள் குத்திவிடுகிரது,
கண்மணி விசும்பி அழ ரோஜா பதறிப்போகிறது. காற்றில் ஆடி தானே கீழே சாய்ந்து நிற்க, கண்மணி லாவகமாய் பறித்து கண்ணீரோடு சிரிக்கிறாள். இப்படி தினமும் குழந்தையும் ரோஜாச்செடியும் பேசிப்பழகுவதறியாத , பெற்றோர் திடீரென வேறு வீட்டுக்கு மாறிப்போக,
வாசலில் வண்டி வந்து நிறக , குழந்தை , அம்மாடி அம்மாடி, கண்ணீரைக்கட்டுப்படுத்தவேமுடியவில்லை,
குழந்தையும் ரோஜாவும் பேசிக்கொள்வதை பார்வையாளர்களாலும் கூட உள்வாங்கிக்கொள்ள வைத்த அப்படைப்பு -----
நிகழ்ச்சி முடிந்து, இவர்கள் எழுதி முடிக்க, குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட்டது. அனைவரும் வெளியில் வந்து மதிய உணவுக்குப்பிறகு
உடனே,
கலந்துரையாடல், மாணவர்கள், படைப்பாளிகள் ,மற்றும், அழைப்பிற்கேற்ப அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள், என முக்கியப்பட்ட வர்கள்
மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி,
அத்தனை பேருமே சுற்றி வர அமர்ந்திருக்க முன்னிருக்கையில் அமர்ந்திருந்த dr. ஜேக்கப் எழுந்தார்,
வத்சலாவின் மதிப்பீட்டின் விளக்கம் கேட்டர், - வத்சலா கூரினார்,
Dர்.ராஜஷேகர் அடுத்து கேள்விக்கணைக்காளானவர், ஒளியூடகத்துக்கும் அரங்ககுறியீடுக்குமான அபத்தத்தை அவர் விளக்கினார்
மூன்றாவது, இவளை நோக்கி கேள்வி,----- குழந்தையும் ரோஜாவும் மட்டும் தான் கலையா?
கலை என்றால் என்ன?---வசன்மும் பாடலும், என கிளு கிளுப்பும் உணர்ச்சியும் மட்டும் காட்டிவிட்டு ரசிகர்கள் பாராட்டிவிட்டார்கள் என்றோ நீண்ட நாள் ஓட்டம் கண்டது என்று பல மசாலா சினமாப்படங்கள் கூட வெற்றிபெறுவதுபோலவா?
சாஹித்யம் ----Literature is thus fundamentally en expression of mind.மட்டுமல்ல, சகலமும் ஸ்தம்பித்து ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம் நெஞ்சை அள்ளியதே, அந்த ஒரு நிமிடம் போதாதா? கலைஞனின் வெற்றிக்கு? ஆனாலும் அந்த படைப்பிலும் பிழை யொன்றுண்டு,உடலியல் பாங்கை மெய்யசைவு நடனப்பாணியில் சந்தங்களின் மூலம் காட்டியிருந்தால் எப்படி வென்றிருக்கும்? வெறும் நடப்பியல் பாணியில்
stylized ஒயிலாக்கமாக மட்டுமே காட்டியதில் முழுமையில் சிறு தொய்வு , ஆனாலும் அத்தனை படைப்பிலும் இதுவே சிறப்பு என்பதற்கான மேலும் சிலகாரணங்களை எடுத்தியம்பிய மருனிமிடம், எழுந்தவர், Dr.லிங்கப்பா,
அது உங்கள் பாணி, இது படைப்பாளியின் . பாணி, இதைப்புரிந்து கொள்ள உங்களால் இயலவில்லை, என்ற மறுனிமிடம்
சிலிர்த்தெழுந்தாள் .{soul நாடகத்தை கூறினால் இவருக்கென்ன கோபம்>}
சாஹித்யத்திண்டே பாஷ சங்கீர்த்தனம்மானு சாரே, இலக்கியத்தில் புரிதல் என்பது அவரவர் ஆதம திருப்தி மட்டுமல்ல, மற்றவரின் புரிந்துணரலும் கூட, அப்பொழுதுதான் சாஹித்யத்தின்ண்ட் வெற்றி பூரணமாகும், ஸ்ரீ சக்ரதிண்டே பூடகத்தில் கூட கலை உண்டே?
தென்றல் காற்றின் வருடலில் கூட மொழியுண்டே, காற்றின் தழுவலில் மோனம் பேஎசுவதுண்டே, விளக்கட்டுமா?
அவள் விளக்கினாள்--------
மாலை ஆறுக்கு நிகழ்ச்சி முடிந்தது, மறுனாள் இறுதினாள், இவர்களனைவருக்கும் சிறப்புனாளும் கூட.
தோழியர் அனைவரும் கவலைப்பட்டோம், மற்றவர்கள் இன்னும் ஒருவாரத்துக்கு தங்கியிருந்து பிறகே போவர்கள், இவள் னிகழ்ச்சி முடிந்த மறுனாளே பயணம். திடீரென்ரு கிட்டிய நட்பு, ஆனாலும் எப்பேர்ப்பட்ட நட்பு, பேசினோம், பேசினோம் அப்படிப்பேசினோம்,
பொழுது புலர்ந்தது, ,,,,,,,,,,
{தொடரும்}

Can i introduce kuttan nambuuthiri --?

[ துளி]

அஸ்தமிக்காத ஜீவிதமோ யாத்ர?
துக்கம் பொட்டுன்னு
தொடக்கத்தில் அவளுடெ பாஷ மனசிலாயில்லா
பரஞ்ஞு வன்னப்போழ் அப்ரியமானு
வாயிக்கானயச்ச தாளிலும் எழுதான் பற்றியில்லா
பொரத்து காணும்போழ் கடலல
துளிதுளியாய் சிதறி வீணப்போழ்
அஸ்தமிச்சது ஜீவிதம் மாத்ரமே ?
{குட்டன் நம்பூதிரி}


மாணவரின் கேள்வி;--உங்கள் படைப்பில் மொழி ரொம்ப எளிமையாக இருக்கிறது?
பரிசோதனை முயற்சியாக இதில் என்ன உத்தி இருக்கிறது என்பதை விளக்கமுடியுமா?

ஞான்;--ஞான் வாழும் மண்னிண்டெ விழுமியம், எண்டெ சமூகத்தில் நிலவும் சில ப்ரச்சினைகளின் நிதர்சனம், இது தான் எண்டெ plot.இதை theatre movementல் எண்டெ சொந்த ஆய்வில் இயக்கியுள்ளேன். மொழி எளிமைபற்றி என்றால்
,இது தான் எண்டெ நடை என்று வீர்யம் பேச ஞான் விரும்பவில்லை.ஆனால் சிங்கை போன்ற நாடுகளில் வாழும் மலையாளிகட்க்காகவும், இப்படி எழுதினால் தான் இன்றைய இளையருக்குப்புரியும்என்பதாலேயே இன்னடையை கையாண்டேன்
although everything is important in writing obviously words come first. it is more importantnt to know how an approximate words differ than how they overlap.
அடுத்து என்ன கேட்டீர்கள்?புதிய உத்தியா?
ஒரு டைரக்டராக எண்டெ ஸ்க்ரிப்டில் sub-plotய் dramatic actionல் தந்துள்ளேன்{மூன்ராவது காட்சியில்}
கவிதையில் மனம் பறிகொடுப்பவளாதலால் இரண்டாவது காட்சியின் உணர்னிலை சமண் பாட்டை முகப்புவுயலில் வெலிப்படுத்தியுள்ளேன் வாழும் மண்னின் பிண்ணணியே கதையின் விழுமியம் என்பதால் புபோசச்சா,செண்டோல்,கொயித்த்யாவ் கொரேங், சிக்கன் ரைஸ்;என்றுழலும் அடுக்குமாடி வாழ்வியலை தனிமம் ' படிமத்தில் விளக்கியுள்ளேன். இது தான் எண்டெ experimental"
னன்ரி என்று மாணவர் அமரப்போக, wait, என்று மாணவரிடம் இவள் கேட்டாள்.
ஆமாம், அரங்கேறிய இத்தனை படைப்புக்களில் எது உங்களுக்கு முதலில் புரிந்தது? இப்பொழுது இன்னொரு மாணவரும் எழுந்து நின்று பதிலளித்தார். உங்களுடையதுதான்,
இவள்--ரசிக்கமுடிந்த்தா?/
மாணவர், --- ரொம்பவே ரசித்தோம்,சில இடங்களில் மனம் விட்டு சிரிக்கவும் முடிந்தது, அவ்வளவு அருமையான plot. என்று பதிலிறுத்தபோது .
இவள்--- இதுதான் எனக்குத்தேவை, இதுதான் எண்டெ வெற்றியும் கூட, நீங்கள் அமரலாம்,'என்றபோது கைதட்டலில் மனசு துளும்பியது.
அடுத்து க்ரிஷ்னன் குட்டியின் அருமையான telefilm பற்ரிய கேள்வி.
முழுக்க முழுக்க இருட்டிலேயே காட்டும் உங்கள் படைபில் literarainess எங்கே இருக்கிறது?
அதற்கு முதலில் ideological உங்களுக்குத்தெரிந்திருக்க வேண்டும். இலக்கியத்தை கோடு போட்டுக்காட்டமுடியாது, என அவர் §ம்லும் விளக்கினார்.
Dr, raajasheekar, நீலாம்பல் ,வத்சலா, கல்யாணிக்குட்டி,ரெஷ்மி என எல்லோருமே பார்வையாளர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு எழுந்தபோது அனைவருமே பரச்பரம் கைகுலுக்கிக்கொண்டோம் ,அவ்வளவு நிரைவாக இருந்தது. இவளுக்கு அத்தனை பேரின் படைப்புமே பிடித்திருந்தது.ஒவ்வொருவரும் அவரவர் பாணியி ல் உழைத்திருந்தார்கள்.
இரவு 8 மணியாகிவிட்டதால் அவசரம் அவசரமாக அறைக்குள் திரும்பி, குளித்து பூஜித்துக்கொண்டிருக்க, தொலைபேசி, எடுத்தால் மன்னவர்,' மயங்கிவிழுந்தாயாமே, ஏன் சாப்பிடவில்லை?
என்ற கணவரின் பதட்டத்தில் என்ன் சொல்வதென்றே தெரியவில்லை. அறைக்குப்போன் செய்தால் நீயில்லை, வாரியரை அழைத்தேன் அவர்தான் முழுவிவரம் கூறினார்,
எண்டெ பார்ய ஒரு sensitive fool என்று எனக்குத்தெரியும் அங்குள்ள்வர்கலுக்குத்தெரியாதே? என்ற கணவரின் கிண்ணாரத்தில் சிரிப்பு வந்தது,பிபிடிக்கவில்லையென்றால் வந்துவிடேன், என்றபோது அய்யோ, அப்படியெல்லாமில்லை, i am o.k.சமாளித்துவிடுவேன் என்று மேலும் சில நிமிஷங்கள் கணவரிடமும் தங்கமகளிடமும் பேசிவிட்டு,
உணவு ஹாலில் நுழைந்தால் முழு மீல் அடங்கிய அழகான பூந்தட்டில் உணவோடு வாரியர் ஸார் அருகில் வந்தார், வட்ட வட்டக்குப்பிகளில்,சப்ஜி, காய்கறிகளடங்கிய கூட்டான், தயிர், வெலிய சப்பாத்தி2, சாதம். நெய், என முழு சாப்பாட்டை வாரியர் நீட்டியபோது, அப்படியே கும்பிடணும்போலிருந்தது.
வில்லன்ஸாரோடு சென்று வாரியர் வாங்கி வந்துள்ளார்.
தர்மசங்கடமாக இருந்தது. இரவில் அவ்வளவு ஹெவியாக அவளால் சாப்பிடமுடியாது
ஆவலோடு அருகே வந்த நில்லம்பல் மேனனிடம் விஷயம் கூற oh,with pleasure, என்றவர் பிளேட்டில் சப்பாத்தி சப்ஜி, கிழங்குபொரிரல் கூட்டானில் பெரும்பகுதி என தள்ளிவிட்டு,
சுடுசாதமும் துளிகூட்டானும் நெய்யும் , பப்படமும், தயிரும் கூட்டி உண்டெழுந்தாள். எல்லோரும் பழ ஜூஸ் ஜுடிக்க, இவல் மட்டும் சூடான பால் குடித்துவிட்டு அறைக்குத்திரும்பும்போது மறுனாளைய workshop பற்றியபேசிக்கொண்டிருக்க ஏனோ திடும் என பயமாக இருந்தது. ஆனால் மறுனாள்தான் மாண்புமிகு மதிப்பிற்குரிய கவிஞர் குட்டன் நம்பூதிரியின் கவிதையை உணர்ச்சிபொங்க இவள் வாசித்தபோது அவையே மயங்கியதும்,
பரவசத்தில் இவள் அழுததும், கூட அல்ல விஷயம். அகில உலக மேதை Dr.லிங்கப்பா மனம் நிறைந்து பாராட்டினாரே, அதுதான் சரித்திரப்புகழ்பெற்ற சம்பவம்.

யாரிந்த குட்டன் நம்பூதிரி?

{தொடரும்}

Come on dear, tell me who is your major poet in literature?

திவசமொரு கவிதை எழுதான் பரயுன்ன மனசு,
திவசம் பறையான் எந்துண்டு என்ன சோத்யம் மற்ரொரு வஷத்து,
ஒன்னுமே சங்ஙதியில்லென்னு பரயுன்ன சன்யாசியுடெயும் விஸ்வசிக்கண்டா
சங்ஙதியில்லாண்ட ஜீவிதமில்லா.
இல்லென்னு பரஞ்ஞாலும் உண்டென்னுள்ளதே அவிடெ சங்ஙதி

(இலக்கியமே, யாரிங்கே மஹாகவி, பேதை எனக்கு சொல்ல வாயேன், --please}


கேள்வி--- சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, என படைப்பிலக்கியத்தில் கவிதைதான் சிறப்பு என்கிறீர்களா?
ப்தில்---- அப்படி ஞான் நினைத்ததேயில்லை. 13 வயதுப்பள்ளி மாணவியாக முதலில் ஞான் கவிதையில் தான் அறிமுகமானேன்.அதுவும் மலாய்மொழியில், {இன்று ஒரு இலக்கியாவாதியாகாவிடில் நிச்சயம் ஞான் ஒரு மலாய்மொழி ஆசிரியையாகியிருப்பேன்.} தமிழ் மலையாளம், எல்லாமே, பின்னர் எழுதத்தொடங்கிய அனுபவம். கவிதை எழுதுவதென்பது ஸ்வாஸத்திண்டெ ரீங்காரம்,.கவிதை எழுதும்போதே மனது
லகுவாகிவிடும் .என்னைபொறுத்தமட்டில் கவிதை என்பது உணர்வுகளின் முக்குளிப்பு.
கேள்வி--புதுக்கவிதையில் யாப்பிலக்கணங்களை கடைபிடிப்பதேயில்லை என்ற குறறச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்--- இதை அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.தொல்காப்பியமே யாப்புக்கு கட்டுப்படாத சொற்சீரடி பற்றிப்பேசுகிறது
{சான்று--- சங்க இலக்கியத்தில் செய்யுள்----ஆசிரியர்-புலவர் கதிர்காமறன்} இதுதான் புதுக்கவிதைக்கு ஆதாரமும் கூட. ஆனால் அதற்காக தடியெடுத்தவனெல்லாம் தண்டல் என்பதுபோல் பலரும் இன்று வார்த்தை விளையாட்டு விளையாடுவதால் புதுக்கவிதையின் அழகினை
நம்மில் பலர் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.. தரமான கவிஞனுக்கு எதுகை, மோனை, யாப்பிலக்கணம்,சந்தம், பாடுபொருள், ஓசை நயம் பற்றிய முறையான அறிவு வேண்டும், பலராலும் புதுக்கவிதை எழுதமுடியும் ஆனால் எத்தனை பேரால் மரபுக்கவிதை எழுத முடியும்? மரபுக்கவிதைக்கு நிரம்ப உழைப்பு தேவை, அதேதருணம் புதுக்கவிதையிலும் அற்புதமான கவிதைகள் வந்துள்ளது.கவிக்கோ, வைரமுத்து, பழனிபாரதி,கலாப்ரியா,
ப்ரமீல், நகுலன், தவிர ,இணையக்கவிஞ்ர்கள் ஜெர்மனிகண்ணன், ஹரிக்ரிஷ்ணன்,ராம,கி போன்றவர்களின் உரை வீச்சு என்னை ப்ரம்மிக்க வைக்ககிறது.
கேள்வி---சிறுகதையும் நாவலும் இன்று மேற்கத்திய இலக்கியங்களுக்கு முன்னால் தேங்கிய நிலையிலிருப்பதாகவே நினைக்கிறோம், உண்மைதானே?
ப்தில்---- இதைவிட அபத்தமான முறையீடில்லை என்றே நினைக்கிறேன், தி,ஜா,வும், ல.ச. ராவின் புத்தகங்களை இன்றும் மலையாளத்தில் பெருமையாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். னா.கோவிந்தசாமியின் திசைகள்,சு,ரா,வின் புளியமரத்தின்கதை, ப்ரபஞ்சனின், எம்,வி.வெங்கட் ராமனின்,ராஜம்க்ரிஷ்னனின்,. நீல, பத்மனாபனின், ராஜனாராயணனின்,பொன்னீலனின், மேலாண்மைபொன்னுசாமியின் , ஏன், யாருமே செய்திடாத, தலீத்திய வாழ்க்கையை
அப்பட்டமாக எழுதிய சிவகாமியின்(பழையன் கழிதலும்) அருமையான கதைகள் தமிழில் வெளிவந்துள்ளனவே? எத்தனை அற்புதமான படைப்பாளிகள் தமிழில் உள்ளனர்? முறையாக படித்தபின்னர், மதிப்பீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்
கேள்வி--- நாவலும் சிறுகதையும் கவிதையும் எழுதுவதற்கும் நாடக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில்----ஞான் நாடகாசிரியரானதே விபத்து.எண்டெ சிறுகதைகளும் தொடர்கதைகளும் பத்திரிகையில் வெளிவந்த கட்டத்தில் வானொலியிலிருந்து நாடகம் கேட்டு அழைப்பு வந்தது. வானொலியில் எண்டெ நாடகங்கள் ப்ரபலமாகியகட்டத்தில் மலையாளிகளிடையே பெரும் கண்டணமெழுந்தது. மலையாளியாகப்பிறந்து தமிழில் சாஹித்யமா என்று? மலையாளமும் எழுதவரும் என நிரூபிக்க ஒரு மலயாள நாடகம் எழுதி அமைப்புக்கு அனுப்பினேன்.அது பலராலும் பேசப்பட்டது சிங்கையின் அனைத்து அமைப்புகளும் எண்டெ நாடகத்தை விரும்பி ஏற்றபோது, எண்டெ ஸ்க்ரிப்டை ஞானே இயக்குமாறு கணவர் கொடுத்த ஊக்கம் ஞான் இயக்குனுருமானேன்{இன்று மேடை நாடகத்துறை
யை விட்டுமுற்றாக விலகிவிட்டாலும்,] வானொலிக்கு எழுதிக்கொண்டுதானிருக்கிறேன்
.சிறுகதையும் நாவலும் உரைனடை இலக்கியம், நாடகம் என்பது முற்றி¢லும் மாறுபட்ட project.
கவிதை , கவிதை, கவிதையே ஆலாபனைதான் ,அதிசயங்களின் மகோன்னத முகிழ்வு,.கவிதை எழுதும்போது ஞான் அழுதுள்ளேன்,
பாரதிக்கவிதைகளில் இன்னமும் இதிகாசத்தை காண்பவள் ஞான், புரிந்துகொள்ளுங்கள்.please,------
கேள்வி--மலையாள இலக்கியத்தில் பெற்ற இந்த சாதனைகள் , தமிழிலும் செய்திருக்கிறீர்களா?
பதில்--- ஞான் தமிழ் படித்ததே என்னைப்பொருத்தமட்டில் சாதனை தான். தீவிர மொழிப்பற்றாளருக்கு மகளாகப்பிறந்த ஞான் முற்றி¢லும் கேரளச்சூழலிலேயே வளர்ந்தவள் . தமிழ் படிக்க தீயில் நடந்திருக்கிறேன், அக்னியில் னின்று தமிழிலக்கியம் படைக்க வந்தவள் .
பரிசுகோப்பைகள் சான்றிதழ்கள் எல்லா ரொம்ப சின்ன வயதிலிருந்தே தமிழில் பெற்றுள்ளேன் ஆனாலும்
பரிசுகளும் விருதுகளும் தான் ஒரு படைப்பாளியின் முத்திரை என்று ஞான் நம்பவில்லை.

கேல்வி---நவீன நாடகத்தில் தான் அறிவுஜீவித்தனம் பளிச்சிடுகிறது என்பது பற்றி------
பதில்----- இந்த் வீச்சையே மிக வன்மையாக ஆட்சேபிக்கிறேன். காதல், குடும்பம், சமூகவியல் பற்றி எழுதினாலே சும்மா, அதிரடி சாகஸங்களும் தடாலடி உத்திகளை காட்டினால் தான் அறிவுஜீவித்தனம் எனும் அலட்டல் வெறும் பம்மாத்து வசனமே.
முத்துசாமியின் நாற்காலிக்காரர், ஜி. சங்கரப்பிள்ளையின் மூதேவித்தொய்யம், போன்ற படைப்புகளை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள
வேமுடியவில்லை, முத்துசாமி சாரின் நாடகத்தை விட அவரது சிறுகதையை கலையழகோடு ரசிக்கமுடிகிறது.
துர்கிர அவலம் ,prof. ராமானுஜம் ஸாரின் வெறியாட்டம், அல்காசியின் ரசியா சுல்தான், காவாலம் பணிக்கரின் மத்த விலாசப்ரகசனம்.
பெற்றோல்ட் ப்ரக்டுவின் மனிதனுக்குச்சமம் மனிதன், போற நாடங்கள் யோசிக்க வைத்தவை.
முழுக்க முழுக்க மேற்கத்திய தழுவலில், அதன் தாக்கத்தில் நம்மவர் படைப்பது சமயத்தில் ரசிக்கமுடியவில்லை.
ஷேக்ஸ்பியரின் ஒதேல்லோ, தந்த நிறைவு கூட அதன் இயக்கமே.
கேள்வி-- அம்மா, மலையாள இலக்கியத்துக்கும் தமிழுக்குமுள்ள நிறை குறை என்று எதைக்கூறுவீர்கள்?
பதில்---- தமிழ் காவ்யம், தமிழ் ஈஷ்வரி, தமிழில் கிட்டிய மிகப்பெரும் வரமல்லவா பாரதி, அந்த தமிழை எழுதும்போது எண்டெ நிறைவை
எழுத்தில் வடிக்க இயலாது. வணங்க மட்டுமே முடியும்
. மலையாளம் ஸ்வப்னமொழி, அற்புதமான மொழி, தமிழில் இயலாத பல நுட்பமான படிமங்களை மலையாளத்தில் கதாசிரியர்கள் எழுதுகிறார்கள். யதார்த்த இலக்கியம், அருமையாக வாசகர்களால் ஏற்றுக்கொள்ளபடுகிறது எனக்கு 2 மொழியிலும் நிறைவே .
etc,---------------------
இப்படிபலதரப்பட்ட கேள்விகளும் பதிலுமாக ஒரு வழியாக , நன்றிகூறி விடைபெறும்போது,அழகிய மயில் பதித்த குமிழை அவ்ர்கள் பரிசளிக்க
பெற்றுக்கொண்டு, வெளியே வர, தோழியர் அருகே வர, Dr. lingkappaa வும் அருகே வந்தார்.
கை கொடுத்தார்,' so, பாரதிதான் தமிழா,' என்று அவர் மலையாளத்தில் கேட்க, வியந்துபோனாள்,
ஸார், நிங்ஙள் தமிழரா?' என்று இவள் கேட்க, I am sorry I am an indian, ' என்று சிடுக்கென்று பதில் கூறிவிட்டு போய்விட்டார். அப்படியே , ---அப்படியே,--- இந்த ஜென்மத்தில் இந்த மூஞ்சியிடம் பேசுவதில்லை என்று கோபம் பற்றி எழ, ----
ஹ்ம்ம்ம்ம், அவர் யாரென்றே இவளுக்கு தெரியாததால், --- -----------?

{தொடரும்}

Monday, November 10, 2008

2004ன்ல் மாநாட்டில் சந்தித்த மாண்புமிகுமனிதர்4 ல்

திவசமொரு கவிதை எழுதான் பரயுன்ன மனசு,
திவசம் பறையான் எந்துண்டு என்ன சோத்யம் மற்ரொரு வஷத்து,
ஒன்னுமே சங்ஙதியில்லென்னு பரயுன்ன சன்யாசியுடெயும் விஸ்வசிக்கண்டா
சங்ஙதியில்லாண்ட ஜீவிதமில்லா.
இல்லென்னு பரஞ்ஞாலும் உண்டென்னுள்ளதே அவிடெ சங்ஙதி

(இலக்கியமே, யாரிங்கே மஹாகவி, பேதை எனக்கு சொல்ல வாயேன், --please}


கேள்வி--- சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, என படைப்பிலக்கியத்தில் கவிதைதான் சிறப்பு என்கிறீர்களா?
ப்தில்---- அப்படி ஞான் நினைத்ததேயில்லை. 13 வயதுப்பள்ளி மாணவியாக முதலில் ஞான் கவிதையில் தான் அறிமுகமானேன்.அதுவும் மலாய்மொழியில், {இன்று ஒரு இலக்கியாவாதியாகாவிடில் நிச்சயம் ஞான் ஒரு மலாய்மொழி ஆசிரியையாகியிருப்பேன்.} தமிழ் மலையாளம், எல்லாமே, பின்னர் எழுதத்தொடங்கிய அனுபவம். கவிதை எழுதுவதென்பது ஸ்வாஸத்திண்டெ ரீங்காரம்,.கவிதை எழுதும்போதே மனது
லகுவாகிவிடும் .என்னைபொறுத்தமட்டில் கவிதை என்பது உணர்வுகளின் முக்குளிப்பு.
கேள்வி--புதுக்கவிதையில் யாப்பிலக்கணங்களை கடைபிடிப்பதேயில்லை என்ற குறறச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்--- இதை அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.தொல்காப்பியமே யாப்புக்கு கட்டுப்படாத சொற்சீரடி பற்றிப்பேசுகிறது
{சான்று--- சங்க இலக்கியத்தில் செய்யுள்----ஆசிரியர்-புலவர் கதிர்காமறன்} இதுதான் புதுக்கவிதைக்கு ஆதாரமும் கூட. ஆனால் அதற்காக தடியெடுத்தவனெல்லாம் தண்டல் என்பதுபோல் பலரும் இன்று வார்த்தை விளையாட்டு விளையாடுவதால் புதுக்கவிதையின் அழகினை
நம்மில் பலர் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.. தரமான கவிஞனுக்கு எதுகை, மோனை, யாப்பிலக்கணம்,சந்தம், பாடுபொருள், ஓசை நயம் பற்றிய முறையான அறிவு வேண்டும், பலராலும் புதுக்கவிதை எழுதமுடியும் ஆனால் எத்தனை பேரால் மரபுக்கவிதை எழுத முடியும்? மரபுக்கவிதைக்கு நிரம்ப உழைப்பு தேவை, அதேதருணம் புதுக்கவிதையிலும் அற்புதமான கவிதைகள் வந்துள்ளது.கவிக்கோ, வைரமுத்து, பழனிபாரதி,கலாப்ரியா,
ப்ரமீல், நகுலன், தவிர ,இணையக்கவிஞ்ர்கள் ஜெர்மனிகண்ணன், ஹரிக்ரிஷ்ணன்,ராம,கி போன்றவர்களின் உரை வீச்சு என்னை ப்ரம்மிக்க வைக்ககிறது.
கேள்வி---சிறுகதையும் நாவலும் இன்று மேற்கத்திய இலக்கியங்களுக்கு முன்னால் தேங்கிய நிலையிலிருப்பதாகவே நினைக்கிறோம், உண்மைதானே?
ப்தில்---- இதைவிட அபத்தமான முறையீடில்லை என்றே நினைக்கிறேன், தி,ஜா,வும், ல.ச. ராவின் புத்தகங்களை இன்றும் மலையாளத்தில் பெருமையாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். னா.கோவிந்தசாமியின் திசைகள்,சு,ரா,வின் புளியமரத்தின்கதை, ப்ரபஞ்சனின், எம்,வி.வெங்கட் ராமனின்,ராஜம்க்ரிஷ்னனின்,. நீல, பத்மனாபனின், ராஜனாராயணனின்,பொன்னீலனின், மேலாண்மைபொன்னுசாமியின் , ஏன், யாருமே செய்திடாத, தலீத்திய வாழ்க்கையை
அப்பட்டமாக எழுதிய சிவகாமியின்(பழையன் கழிதலும்) அருமையான கதைகள் தமிழில் வெளிவந்துள்ளனவே? எத்தனை அற்புதமான படைப்பாளிகள் தமிழில் உள்ளனர்? முறையாக படித்தபின்னர், மதிப்பீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்
கேள்வி--- நாவலும் சிறுகதையும் கவிதையும் எழுதுவதற்கும் நாடக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில்----ஞான் நாடகாசிரியரானதே விபத்து.எண்டெ சிறுகதைகளும் தொடர்கதைகளும் பத்திரிகையில் வெளிவந்த கட்டத்தில் வானொலியிலிருந்து நாடகம் கேட்டு அழைப்பு வந்தது. வானொலியில் எண்டெ நாடகங்கள் ப்ரபலமாகியகட்டத்தில் மலையாளிகளிடையே பெரும் கண்டணமெழுந்தது. மலையாளியாகப்பிறந்து தமிழில் சாஹித்யமா என்று? மலையாளமும் எழுதவரும் என நிரூபிக்க ஒரு மலயாள நாடகம் எழுதி அமைப்புக்கு அனுப்பினேன்.அது பலராலும் பேசப்பட்டது சிங்கையின் அனைத்து அமைப்புகளும் எண்டெ நாடகத்தை விரும்பி ஏற்றபோது, எண்டெ ஸ்க்ரிப்டை ஞானே இயக்குமாறு கணவர் கொடுத்த ஊக்கம் ஞான் இயக்குனுருமானேன்{இன்று மேடை நாடகத்துறை
யை விட்டுமுற்றாக விலகிவிட்டாலும்,] வானொலிக்கு எழுதிக்கொண்டுதானிருக்கிறேன்
.சிறுகதையும் நாவலும் உரைனடை இலக்கியம், நாடகம் என்பது முற்றி¢லும் மாறுபட்ட project.
கவிதை , கவிதை, கவிதையே ஆலாபனைதான் ,அதிசயங்களின் மகோன்னத முகிழ்வு,.கவிதை எழுதும்போது ஞான் அழுதுள்ளேன்,
பாரதிக்கவிதைகளில் இன்னமும் இதிகாசத்தை காண்பவள் ஞான், புரிந்துகொள்ளுங்கள்.please,------
கேள்வி--மலையாள இலக்கியத்தில் பெற்ற இந்த சாதனைகள் , தமிழிலும் செய்திருக்கிறீர்களா?
பதில்--- ஞான் தமிழ் படித்ததே என்னைப்பொருத்தமட்டில் சாதனை தான். தீவிர மொழிப்பற்றாளருக்கு மகளாகப்பிறந்த ஞான் முற்றி¢லும் கேரளச்சூழலிலேயே வளர்ந்தவள் . தமிழ் படிக்க தீயில் நடந்திருக்கிறேன், அக்னியில் னின்று தமிழிலக்கியம் படைக்க வந்தவள் .
பரிசுகோப்பைகள் சான்றிதழ்கள் எல்லா ரொம்ப சின்ன வயதிலிருந்தே தமிழில் பெற்றுள்ளேன் ஆனாலும்
பரிசுகளும் விருதுகளும் தான் ஒரு படைப்பாளியின் முத்திரை என்று ஞான் நம்பவில்லை.

கேல்வி---நவீன நாடகத்தில் தான் அறிவுஜீவித்தனம் பளிச்சிடுகிறது என்பது பற்றி------
பதில்----- இந்த் வீச்சையே மிக வன்மையாக ஆட்சேபிக்கிறேன். காதல், குடும்பம், சமூகவியல் பற்றி எழுதினாலே சும்மா, அதிரடி சாகஸங்களும் தடாலடி உத்திகளை காட்டினால் தான் அறிவுஜீவித்தனம் எனும் அலட்டல் வெறும் பம்மாத்து வசனமே.
முத்துசாமியின் நாற்காலிக்காரர், ஜி. சங்கரப்பிள்ளையின் மூதேவித்தொய்யம், போன்ற படைப்புகளை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள
வேமுடியவில்லை, முத்துசாமி சாரின் நாடகத்தை விட அவரது சிறுகதையை கலையழகோடு ரசிக்கமுடிகிறது.
துர்கிர அவலம் ,prof. ராமானுஜம் ஸாரின் வெறியாட்டம், அல்காசியின் ரசியா சுல்தான், காவாலம் பணிக்கரின் மத்த விலாசப்ரகசனம்.
பெற்றோல்ட் ப்ரக்டுவின் மனிதனுக்குச்சமம் மனிதன், போற நாடங்கள் யோசிக்க வைத்தவை.
முழுக்க முழுக்க மேற்கத்திய தழுவலில், அதன் தாக்கத்தில் நம்மவர் படைப்பது சமயத்தில் ரசிக்கமுடியவில்லை.
ஷேக்ஸ்பியரின் ஒதேல்லோ, தந்த நிறைவு கூட அதன் இயக்கமே.
கேள்வி-- அம்மா, மலையாள இலக்கியத்துக்கும் தமிழுக்குமுள்ள நிறை குறை என்று எதைக்கூறுவீர்கள்?
பதில்---- தமிழ் காவ்யம், தமிழ் ஈஷ்வரி, தமிழில் கிட்டிய மிகப்பெரும் வரமல்லவா பாரதி, அந்த தமிழை எழுதும்போது எண்டெ நிறைவை
எழுத்தில் வடிக்க இயலாது. வணங்க மட்டுமே முடியும்
. மலையாளம் ஸ்வப்னமொழி, அற்புதமான மொழி, தமிழில் இயலாத பல நுட்பமான படிமங்களை மலையாளத்தில் கதாசிரியர்கள் எழுதுகிறார்கள். யதார்த்த இலக்கியம், அருமையாக வாசகர்களால் ஏற்றுக்கொள்ளபடுகிறது எனக்கு 2 மொழியிலும் நிறைவே .
etc,---------------------
இப்படிபலதரப்பட்ட கேள்விகளும் பதிலுமாக ஒரு வழியாக , நன்றிகூறி விடைபெறும்போது,அழகிய மயில் பதித்த குமிழை அவ்ர்கள் பரிசளிக்க
பெற்றுக்கொண்டு, வெளியே வர, தோழியர் அருகே வர, dr. lingkappaa வும் அருகே வந்தார்.
கை கொடுத்தார்,' so, பாரதிதான் தமிழா,' என்று அவர் மலையாளத்தில் கேட்க, வியந்துபோனாள்,
ஸார், நிங்ஙள் தமிழரா?' என்று இவள் கேட்க, i am sorry iam an indian, ' என்று சிடுக்கென்று பதில் கூறிவிட்டு போய்விட்டார். அப்படியே , ---அப்படியே,--- இந்த ஜென்மத்தில் இந்த மூஞ்சியிடம் பேசுவதில்லை என்று கோபம் பற்றி எழ, ----
ஹ்ம்ம்ம்ம், அவர் யாரென்றே இவளுக்கு தெரியாததால், --- -----------?

{தொடரும்}

கலையே, ஒரு நிமிஷம், கவனியேன்???

{மாநாட்டில் சந்தித்த மாண்புமிகு மனிதர்}
{ கலையே, ஒரு நிமிஷம், கவனியேன்??? }

மறுனாள் காலையில் யாருக்குமே யாரிடமும் பேசவோ, பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றத்துக்குகூட நேரமில்லை . அன்று அதிமுக்கிய நாள்,
டென்ஷன் என்றால் டென்ஷன், அப்படிப்பட்ட டென்ஷனிலிருந்தோம், பல்வேறுனாடுகளிலிருந்தும் அவ்வளவு அருமையாய் தெறிவு செய்யப்பட்டு மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த படைப்பாளிகளின் மதிப்பீடும், இதை வைத்துதான் இவர்கள் திறமைக்கு ஒரு அளவுகோலும் கணிக்கும் முக்கியமான நிகழ்ச்சி.
காலை 8 மணியிலிருந்து, மதியம் வரை மூச்சு விடக்கூட நேரமின்றி இவர்கள் மூளைக்கு வேலை. இவர்கள் விருதும் பெருமையும் எல்லாமே
இங்கு தான் முத்திரை பதிக்கப்படும் ,.அரங்கில் சென்றமர்ந்ததும் அடுத்த கணமே கும்மிருட்டு.
முதலில் tele film , பின்னர், short film' , பின்னர் soul எனும் நாடகம், இப்படியாக 5 படைப்புக்கள் பற்றி மதிப்பீடு எழுதவேண்டும். அறிவுஜீவிகள் சிலரின் உன்னத படைப்புக்கள், இன்னும் திரையேறாதவை, இன்னும் அரங்கேற்றம் காணாதவை,
ஆச்சு, முதல் tele film,தொடங்கியது --தொடக்கமே ஒரே கும்மிருட்டு, (ஏற்கனவே அரங்கின் கும்மிருட்டின் நடுக்கம் போதாதா?}'
ஞஞ்ஞா மிஞ்ஞா என்று ஒரே பூச்சியும் புழுவுமாக காட்சி விரியல், திடீரென்று {அய்யோ, அம்ம்மாடி,}உஸ்ஸென்று பத்தியைத்தூக்கிகொண்டு
சிங்கார நடனம் யார், யார் அம்மாடி, அம்மாடி, சர்ப்பராஜா, பாம்பு ,ஸார் பாம்பு,------ எழுதமுடியவில்லை, மீண்டும் அக்காட்சியை நினைத்துப்பார்க்ககூட -----
இப்படியே சர்ப்பம் ஆடிக்கொண்டே , மண்ணை நோண்ட மண்ணிலிருந்து வெளிப்பட்ட மண்புழு ஒன்றை சர்ப்பாராஜா முகர, ------------
ஹ்ம்ம், அடிவயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வர, ---ஜீரணிக்கவே முடியவில்லை.
(இக்கட்டுரையை ஒருவரிவிடாமல் படிக்கும் , my dear friends,(மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் இதை சுவைகெடாமல் மொழிபெயர்த்துக்கொடுத்து, பங்கேற்ற சக படைப்பாளிகளையும், தனது மாணவர்களையும் வாசிக்கச்செய்யும், dr. லிங்கப்பா ஸார், க்ஷமிக்கணம்,-ஒப்பந்தம் -- உண்மையை அப்படியே எழுதவேண்டுமென்று தானே }----
அடுத்தது, வயல் வெளியில் ஒரே காமிரா நகர்வு, அழகான இய்ற்கைக்காட்சிக்கே காசு கொடுக்கவேண்டும்,அப்படி ஒரு அழகு, அப்பொழுது ஒரு புல்லாங்குழலின் பிண்னியில், திடீரென்று தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு, பிசாசு போல் ஒரு ரூபம் ஓடிவருகிறது,
அமானுஷ்யம் -அது அழுகிறது, நெஞ்சைப்பிசையும் அழுகை, அழுதழுது பளிச்சென்று பூனைக்குட்டியின் கண்களில் போய் புகுந்து கொள்கிறது. டபாலென்று பூனைக்குட்டி, ------- அய்யோ அய்யோ,

மூன்றாவது இன்னும் பெரிய அறிவு ஜீவி படையலாக்கும்
,அவன் அவள்--- இரண்டே கதா பாத்திரங்கள், பேச்சை இல்லை, மூச்சே இல்லை,,

{பேசுவதா, பாடுவதா? சீச்சீ. அதெல்லாம் பாமர ஒன்றும் தெரியாத எழுத்தாளனின் படைப்பு அல்லவா? மூச், ஜீனியஸ்களின் புத்திலக்கிய கண்டுபிடிப்பில், இங்குபோய் அதெல்லாம் எதிர்பார்த்தால் சுத்த மெளடீகமல்லவா?}
so, ரொம்ப ஜோராய் கர்மசிரத்தியாய், கண்களை இடுக்கி மூளையை கசக்கி அப்படி என்னதான் இவர்கள் படிக்காத புது உத்தியை அந்த டைரக்டர், சொல்ல வருகிறார், என்று இவளும் கவனிக்க, --- ஹ்ம்ம், ------
அடுத்தது நான்காவது, -------, அதற்குள் அருகிலிருந்த ரெஷ்மி கொட்டாவி விட்டாள். இந்தப்பக்கம் நீலாம்பல் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்{தூங்கித்தூங்கி கவனிக்க ஆண்களுக்கு தான் என்னென்ன உத்திகள்..?
இவள் ஊஹூம் , --- மீண்டும் கவனமாய் திரையே சகலமும் என கண்களுக்கு தலை விதியை கொடுத்தாள்.
இ¢றுதியாக soul எனும் அந்த படைப்பு,
திடுக்கென நிமிர்ந்து உட்கார்ந்தாள். அடுத்த அரை மணினேரம் இமைக்கவும் மறந்துபோனாள்.எண்டெ god, எண்டெ ஈஷ்வரி,
என்ன அற்புதம் ,என்ன அற்புதம், கதையா, உஹூம்ம், கலையா,?no, no, திவ்யம் அங்கே கண்களைக்கட்டியது . மகோன்னதம் ஆங்கு
மனதை கொள்ளை கொண்டது. கதையா, சொல்லட்டுமா?
வீட்டின் கதவைத்திறந்து கொண்டு ஒரு இளம்பெண் வருகிறாள், உள்ளிருந்து கணவன் அழைக்க, இடுப்பிலிருந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு உள்ளே போகிறாள். அந்தக்கண்மணி, செல்லக்கண்ணம்மா,
மெல்ல நடந்துபோய் ஒரு ரோஜாச்செடியருகே நிற்கிறாள், பூவிண்டெ அழகு கண்மணியை கவர பறிக்க முற்பட, முள் குத்திவிடுகிரது,
கண்மணி விசும்பி அழ ரோஜா பதறிப்போகிறது. காற்றில் ஆடி தானே கீழே சாய்ந்து நிற்க, கண்மணி லாவகமாய் பறித்து கண்ணீரோடு சிரிக்கிறாள். இப்படி தினமும் குழந்தையும் ரோஜாச்செடியும் பேசிப்பழகுவதறியாத , பெற்றோர் திடீரென வேறு வீட்டுக்கு மாறிப்போக,
வாசலில் வண்டி வந்து நிறக , குழந்தை , அம்மாடி அம்மாடி, கண்ணீரைக்கட்டுப்படுத்தவேமுடியவில்லை,
குழந்தையும் ரோஜாவும் பேசிக்கொள்வதை பார்வையாளர்களாலும் கூட உள்வாங்கிக்கொள்ள வைத்த அப்படைப்பு -----
நிகழ்ச்சி முடிந்து, இவர்கள் எழுதி முடிக்க, குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட்டது. அனைவரும் வெளியில் வந்து மதிய உணவுக்குப்பிறகு
உடனே,
கலந்துரையாடல், மாணவர்கள், படைப்பாளிகள் ,மற்றும், அழைப்பிற்கேற்ப அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள், என முக்கியப்பட்ட வர்கள்
மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி,
அத்தனை பேருமே சுற்றி வர அமர்ந்திருக்க முன்னிருக்கையில் அமர்ந்திருந்த dr. ஜேக்கப் எழுந்தார்,
வத்சலாவின் மதிப்பீட்டின் விளக்கம் கேட்டர், - வத்சலா கூறினார்,

Dர்.ராஜஷேகர் அடுத்து கேள்விக்கணைக்காளானவர், ஒளியூடகத்துக்கும் அரங்ககுறியீடுக்குமான அபத்தத்தை அவர் விளக்கினார்
மூன்றாவது, இவளை நோக்கி கேள்வி,----- குழந்தையும் ரோஜாவும் மட்டும் தான் கலையா?
கலை என்றால் என்ன?---வசனமும் பாடலும், என கிளு கிளுப்பும் உணர்ச்சியும் மட்டும் காட்டிவிட்டு ரசிகர்கள் பாராட்டிவிட்டார்கள் என்றோ, நீண்ட நாள் ஓட்டம் கண்டது என்றோ பல மசாலா சினமாப்படங்கள் கூட வெற்றிபெறுவதுபோலவா?

சாஹித்யம் ----Literature is thus fundamentally en expression of mind.மட்டுமல்ல, சகலமும் ஸ்தம்பித்து ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் ,நெஞ்சை அள்ளியதே,
அந்த ஒரு நிமிடம் போதாதா? கலைஞனின் வெற்றிக்கு? ஆனாலும் அந்த படைப்பிலும் பிழை யொன்றுண்டு,உடலியல் பாங்கை மெய்யசைவு நடனப்பாணியில்
சந்தங்களின் மூலம் காட்டியிருந்தால் எப்படி வென்றிருக்கும்? வெறும் நடப்பியல் பாணியில்
stylized ஒயிலாக்கமாக மட்டுமே காட்டியதில் முழுமையில் சிறு தொய்வு , ஆனாலும் அத்தனை படைப்பிலும் இதுவே சிறப்பு
என்பதற்கான மேலும் சிலகாரணங்களை எடுத்தியம்பிய மறு நிமிடமே , புயல்போல், எழுந்தாரே, Dr.லிங்கப்பா,

அது உங்கள் பாணி, இது படைப்பாளியின் . பாணி, இதைப்புரிந்து கொள்ள உங்களால் இயலவில்லை,
என்ற மறுனிமிடம்
சிலிர்த்தெழுந்தாள் .{soul நாடகத்தை கூறினால் இவருக்கென்ன கோபம்>}
சாஹித்யத்திண்டே பாஷ சங்கீர்த்தனம்மானு சாரே, இலக்கியத்தில் புரிதல் என்பது அவரவர் ஆதம திருப்தி மட்டுமல்ல,
மற்றவரின் புரிந்துணரலும் கூட, அப்பொழுதுதான் சாஹித்யத்தின் வெற்றி பூரணமாகும், ஸ்ரீ சக்ரத்திண்டே பூடகத்தில் கூட கலை உண்டே?
தென்றல் காற்றின் வருடலில் கூட மொழியுண்டே, காற்றின் தழுவலில் மோனம் பேசுவதுண்டே, விளக்கட்டுமா?

அவள் விளக்கினாள்--------
மாலை ஆறுக்கு நிகழ்ச்சி முடிந்தது, மறுனாள் இறுதினாள், இவர்களனைவருக்கும் சிறப்புனாளும் கூட.
தோழியர் அனைவரும் கவலைப்பட்டோம், மற்றவர்கள் இன்னும் ஒருவாரத்துக்கு தங்கியிருந்து பிறகே போவர்கள்,
இவள் னிகழ்ச்சி முடிந்த மறுனாளே பயணம். திடீரென்று கிட்டிய நட்பு, ஆனாலும் எப்பேர்ப்பட்ட நட்பு, பேசினோம், பேசினோம் அப்படிப்பேசினோம்,

பொழுது புலர்ந்தது, ,,,,,,,,,,
{தொடரும்}

கவிதையே வா, என்டெ தமிழே வா.

கவிதையே வா, என்டெ தமிழே வா’


கசங்ஙிய கண்ணுகளில்
உதய சூர்யன் தாழோட்டு,
ஆலிங்ஙனத்திண்டெ தழுகல்
அங்ஙனெயே கிடக்குன்னு தரையில்
சந்நிரண்டெ ப்ரேமம் பூமியில்
இனியும் சூர்யன் வரும்
அக்னி காணும்
அகங்கரிக்கும்
அப்போழ் ப்ரேமம் மரிக்கும்
வீண்டும் விடரும்
மற்றொரு ராத்ரியில்.
(கு. ந}
{what is your language metaphor in poem writing?]
'ஆமாம், அது என்ன ம ப ஸ' ஒரு நாள் கூட மாலினி என்னை அப்படி கொஞ்சியதேயில்லையே? அது என்ன ம ப ஸ சூத்ரம், எங்களுக்கும் தான் சொல்லுங்களேன் என்ன வாரியர் ஞான் சொல்வது,?
என்று லிங்கப்பா கேட்க வாரியர் மலர்ந்து போய் சிரித்தார்.க்ரிஷ்ணன் குட்டி, நீலாம்பல், ராஜஷேகர், பஷீரேட்டன்,என எல்லோருமே அவளைச்சுற்றி நின்று ரசிக்க, அந்தக்கேலியில் ஒருகணம் தடுமாறிப்போனாள்.அப்பொழுதுதான் லிங்கப்பா சாரோடு நின்ற அந்த வயதான கனவான் போல் தோற்றமளித்தமனிதர் வாய் மலர்ந்தார்,
கே. கே.-----------------' ஸாரிண்டே மகளானு அல்லே"
பளிச்சென்று நிமிர்ந்தாள். 'அச்சா. அச்சா, மீண்டும் அச்சாவை அறிந்தவரா, யார், யாரிவர்?
எங்கே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்? என்று மீண்டும் லிங்கப்பா புதிர் போட, அதிகம் அவளை பரிதவிக்க விடாமல் பஷீரேட்டன் போட்டுடைத்தார். ஒருவினாடி நம்பக்கூட முடியவில்லை. "கடம்பத்தில் கே.டி. வர்மா', சத்யமானோ? கே.டி. ஸாரோ?
Silent talk in my language", எனும் அற்புதமான நூலை எழுதிய வர்மா ஸாரோ?
என்ன தவம் பண்ணினேன்? இந்த ஜென்மத்தில் இவரைக்காணமுடியுமென்று கனவுகூட கண்டிருப்பாளா? புகழ் பெற்ற மலையாள '-----------------' நாடகத்தியே கிழி கிழியென்று கிழித்தவர், நிர்தாட்சண்யமேயின்றி இலக்கியத்தை மதிப்பீடு செய்பவர். இலக்கிய உலகில் பேனாவை வெறும் சுய லாபபுகழ்ச்சிக்காகவோ,அல்லது மலிந்து வரும் வணிக

விற்பனைக்கோ இன்றும் விலை போகாதவர்,அதிகம் இலக்கிய கூட்டங்களில் கூட இவரைக்காண முடியாதாம்.குறிப்பிட்ட சில ரால் மட்டுமே இவரை அணுகக்கூடமுடியுமாம் .இவரைப்பற்றி, மூத்த தமையன் நாரயணேட்டன், நிறையக்கூறக்கேள்விப்பட்டுள்ளாள்.
ஸார், அனுக்ரஹிக்கணம்" அப்படியே நின்ற நிலையிலேயே கண்கள் பனித்திட அவரை நமஸ்கரித்தாள்.
ப்ரசங்கம் அசலாயிருன்னு" கே, கே---------ஸாரிண்டெ மகள் என்று ராஜஷேகர் கூறியபோதே ஆர்வம் அதுதான் உரையைகேட்க வந்தேன்',என்று அவர் சொல்லிமுடிக்குமுன் , தமிழிலும் வெலிய சாஹித்யக்காரியானு ஸார் என்று லிங்கப்பா இவளை சிலாகித்தது இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பேசிக்கொண்டே உனவு ஹாலுக்குள் னுழைந்தால், பஷீரேட்டனின் மனைவி கதீஜா சேச்சி,அவர்கள் மகன் மருமகளோடு அருகே வந்தார், வீட்டிற்கு அழைத்தால் வரக்கூட நேரமில்லாமல் உனக்கு நிகழ்ச்சிகள், அது தான் நாங்களே உனக்கு உணவு கொண்டு வந்திருக்கிறோம்,ஒருனேரமாவது எங்கல் உணவை உண்ணேன், பரோட்டாவும் வெஜிடபிள் குருமாவும், கதீஜா சேச்சியை நெஞ்சார அணைத்துக்கொண்டாள்.அவளால் ஏனோ அதிகம் பேசக்கூடமுடியவில்லை அறைக்குள் வந்த 10வது நிமிடம் அரங்கில் கண்ட இளைஞர்கள்(மாணவர்கள்} சிலர் அவளைக்காண வந்திருந்தனர் .பவன், சரவணன், முருகரட்ணம், வானதி, தயாளினி, ரூபன், என இலங்கைத்தமிழ் மாணவர்களோடு கோவை மணிவண்ணனும்.-

.மூன்று நாட்களாக உங்கள் உரையை தொடர்ந்து கேட்டு வருகிறோம், இன்று மாலை எங்களுக்காக தமிழில் ஒரு இலக்கியசொற்பொழிவாற்றமுடியுமா அம்மா?
அம்மா, என்ற பாசவிளி தமிழர்களுக்கே உரித்தான அன்பு விளியாயிற்றே?அதுவும் தமிழில் சொற்பொழிவா? அப்படியே கூடைபூக்களை தலையில் கொட்டினாரற்போன்ற பரவசமுண்டாயிற்று, வந்ததிலிருந்தே மலையாளம் ஆங்கிலம்

எனக்கேட்டுகேட்டு,அதுவும் theatre workshop, theatre lecture, theatre review, theatre person என அலுத்துப்போயிருந்தவளுக்கு கவிதை, சிறுகதை நாவல்,என எந்ததலைப்பாயினும் பரவாயில்லை, நீங்கள் பேசவேண்டும் , என்ற அழைப்பு.
இதே அரங்கில் 9வது மாடியில், -- துளிக்கூட பிகு பண்ணாமல் ஒப்புக்கொண்டாள்
ஆனால் ஏற்பாட்டாளரின் அனுமதி என்று இவள் சம்ஸயம் கேட்கும் போதே , மணிவண்ணன், Dr.வாரியர் எங்களின் ஆசிரியர்தான் அவரைக்கேட்டாயிற்று, என்றிட மகிழ்வோடு விடைகொடுத்தாள். தோழியர்கள் யாரிடமும் சொல்லத்தோன்றவில்லை, அவர்களில் யாருக்குமே தமிழ் தெரியாததால்,யாரையும் சிரமப்படுத்தத்தோன்றவில்லை.
ஆனால் நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடத்துக்குள் Dr. lingkappaa உட்படஅத்தனைபேருமே அறையினுள் நுழைய திகைத்துப்போனாள். எண்டெ கூட்டுகாரியுடெ தமிழ் சாஹித்யம் நாங்களும் கேட்கவேண்டாமா? என்ற வத்சலாவின் அன்பில் மற்ற தோழியரும் அவளை அன்போடு பார்க்க , கண்களால் நன்றி¢ கூறி, உரையைத்தொடங்கினாள்.

"படைப்பிலக்கியத்தில் இன்றைய பார்வை"
முதலில் கவிதையை தொட்டாள்.
' பாரதி வா, எண்டே ஆசானே வா,எண்டே ஆசிரியனே வா, மகளாய் நிண்டே மடியில் ஞானமர எண்டே தமிழே கவியே வா"
memory poems, formula poems ,ritual poems,list poems, wordplay poems, dramatic poems(இதன் தமிழாக்கம் தெரியாததால் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளேன்}
தமிழில் பாரதியின் கவிதைகளில் ஞான் சுவைத்த இன்பச்சுவையேமேற்கூறிய கவிதைக்கூறுகள்.

அக்கு வேறு ஆணிவேறாய் மெய்ம்மறந்து அவள் பேசினாள்.
கவிதையின் அழகிய metaphor என்பதே,மொழினடையே, 'visual is a language.
கவிக்கோ, ஞானகூத்தன் கலாப்ரியா, இவர்கள் எழுத்து, கவிஞர் குட்டனின்optical realityல் scientific realityயை பூடகமாககாட்டும் அழகு,
இன்குலாப், வண்ணதாசன் எனப்பலரின் கவிதை லயத்திலும் சொக்கிச்சொக்கிப்பேசிவிட்டு இறுதியாக அவளது கவிதைகளை வாசித்தபோது
-----------------
மாணவரகள் கைதட்ட, , கேள்வி பதில் நேரம் தொடங்கியது.
(தொடரும்}

Sunday, November 2, 2008

கொந்நப்பூ

துக்கமாக இருந்தது.மிகவும் பரிதவிப்பாக இருந்தது.

அன்னாளில் உயிரைப்பணயம் வைத்து, ஊரெல்லாம் அலைந்து திரிந்து,இறுதியில், ஏழுகடல் தாண்டி பாழும் குகைக்குள் உஸ்ஸென்று சீரும் அய்ந்துதலை நாகத்தின்கீழே,தேடிப்போன அந்த அதிசயமூலிகை,அல்லது மந்திரக்கல் இருக்குமாம், என்று சின்னவயதில் படிக்கும்போது அதன் சுவாரஸ்யம் தான் தெரிந்ததே தவிர உண்மையாகவே அனுபவித்தால் எப்படியிருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

இல்லையென்றால் இவளைக்கேளுங்கள்.

ஹூம், பொழுதுவிடிந்தால் விஷு.தமிழர்களுக்கு புத்தாண்டுபண்டிகை, மலையாளிகளுக்கு விஷு. விஷுப்பண்டிகையின் பிரதானமே விஷுக்கனி தான். புத்தாண்டுகாலையில் எழுந்து விஷுக்கனியின் முகத்தில் விழித்தால் அந்த i ஸ்வர்யம் அடுத்த ஆண்டுவிஷுவரை நிலைக்குமாம் என்பது iதீகம்.

இவளுக்கு விஷு பிடிக்கும்.மிகவும் பிடிக்கும் விஷுக்கனிக்காகஓடிஓடி சேகரிக்கும்

விஷுப்ப்ரதானம், மணக்க மணக்க சமைக்கும் விருந்து,எல்லவற்றையும் விட கைனீட்டம், அன்றைய தினம் , கணவரிடமிருந்து கிட்டும் கைனீட்ட பணம், ரொம்ப ரொம்ப பிடிக்கும்.(பின் என்ன எப்பொழுதுமா கைனீட்டம் கொடுக்கப்போகிறார்?கிட்டும்போதெ ஒரு தொகையை கறந்திடவேண்டாமா?)

அதுவும் இந்த ஆண்டு விஷு இவர்களுக்கு விசேஷ விஷு. அண்மையில் மணம் புரிந்த மகள், அமெரிக்காவிலிருந்து கணவரோடு வந்திருந்தாள்.வீட்டில் புதிய விருந்தாளியான மாப்பிள்ளைக்கு முன்னால் சிங்கை விஷுவைக்காட்ட்டவேண்டாமா? ¢ரண்டாவது கண்மணியும் ஆஸ்திரேலியாவிலிருந்து படிப்பு முடிந்து வந்த நேரமும் கூட. மகிழ்ச்சிக்கு கேட்கவேண்டுமா?

ஒரே பூரிப்பிலும் பரவசத்திலும் விஷுக்கனிக்கான பொருட்களை சேகரிக்கத்தொடங்கியபிறகுதான் வந்தது தலைவலி.காய்வர்க்கங்களில், மஞ்சள் நிற வெள்ளரிப்பழம் மட்டும் கிட்டவில்லை. எப்படியோ தொலைபேசிமூலம் விசாரித்தரிந்து, plazzaவிற்கருகிலுள்ள ஒரு

கடையில் வாங்கி கொண்டு வந்தாயிற்று.

பழவர்க்கம்,காய்வர்க்கம், கோடி, நெல் என, எல்லாமே நிரப்பியபின்னர்தான் , (பொட்டிலறைந்தாற்போல், நிதர்சனம் கைகொட்டிச்சிரித்ததாம், என்றெல்லாம் வசனம் எழுத வரவில்லை.) ஸார், ஸார்,

எல்லாமே கிட்டியும் விஷுவுக்கு முக்கியமான கொன்னப்பூ' மட்டும் கிட்டவில்லை. இந்த சோகத்தை எங்கே போய் சொல்ல, மாளாவருத்தத்தில் தோழியர்க்கு தொலைபேசினால், அத்தனை பேருக்குமே கொன்னப்பூ கிட்டிவிட்டது.

எங்கெங்கோ போய் , அவர்கள் கொன்னப்பூவைக்கொண்டு வந்து விட்டார்கள். இவளுக்கு துக்கமான துக்கம்.சீனக்கடையிலோ, பூக்கடையிலோ,எங்குமே கொன்னப்பூ விர்கமாட்டார்கள். வழியில் காணும் மரத்தில் எங்காவது கிட்டினால் அபூர்வம்.அதுவும் தோழியர் மீராவின் வீட்டில் கோன்னமரம் உண்டு, என்பதறிந்து பல தோழியரும் அங்குபோய் வாங்கிவந்துள்லனர். இவளுக்கு அவ்வளவுதூரம் போக நேரமில்லை,ஏனெனில் , இந்த அலமலப்பில் தான் மதியம் தொலைக்காட்சியிலிருந்து இவளை பேட்டி காண வருகிறார்கள்.தொலைக்காட்சித்தயாரிப்பாளர் தொலைபேசியபோதுதான் பேட்டியின் ஞாபகமே வருகிறது.

முண்டும் நேரியலிலும், பச்சைமைசூர்சில்க்கிலும், அரக்கபரக்க உடுத்தி , நினைவில் வந்ததைப்பேசி, இரவு ஏழுமணிவரை தயாரிப்பாளருடனும், கேமராக்குழுவினருடனும், நேரம் ஓடிவிட்டது. பின்னர், இரவுவேலைகள் முடிந்து, கணவர், குழந்தைகள்,மாப்பிள்ளை, என, எல்லோரும் உறங்கப்போனார்களா, என்றால், ஊஹூம், அதுதான் இல்லை. அம்மாவின் விஷுக்கனியைக்காண, இரண்டு கண்மணிகளுமே பகீரதப்ப்ரயத்னம் செய்தும் இவள் விடவில்லை. வேறுவழியின்ரி அனைவரும் உரங்கச்சென்ரபின்னரே, பூஜை அறைக்குள், நுழைந்தாள்.தாலியில்லாகல்யாணம் போல், iயரில்லாத மந்திரம் போல் கொன்னப்பூ மட்டும் இல்லை.

பூஜாமுறிக்குல் அனைத்தையும் அடுக்கிவைத்துவிட்டு பூஜைவாதலிலேயே சிலனிமிடம் கண் அயர்ந்துபோனாள்.சரியாக 5 மணிக்கு அலாரம் அடிக்க அவசரம் அவசரமாக குளித்து , கணவரின் கண்பொத்தி எழுப்பி, பூஜை அறைக்குள் நிறுத்திய அடுத்த நிமிடம் மகள் மாப்பில்லையை, கண்பொத்தி அழைத்து வந்துவிட்டாள்.இரண்டாவது கன்மனியையும், கன்பொத்தி அழைத்துக்கொண்டுவந்து பூஜாமுறிக்குள், நிறித்தியபின்னரே,.விஷுக்கனியை ,அனைவரும் கனி கண்டனர்.

பளீரென்று துலங்கிய நிலவிளக்குகள் இருபுரம், iந்துமுகம் குத்துவிளக்குக்கு நடுவில், சுற்றிவரத்தட்டுகளில்,பழவர்க்கம்--முந்திரி,ஆப்பிள், சக்க(பலா),ஆரஞ்சு,வாட்டர்மெலன்,சிக்கு,கதலிமதுரவாழைப்பழம், இன்னொருதட்டில் பச்சைப்ப்சேலென பலாக்காய்,வெள்ளரிக்காய்,பச்சைமாங்காய்தங்கனிற வெள்ளரிக்காய்,,வாழைக்காய்ளென காய்வர்க்கம்,மனிமணிய்யய் நெல்மணிகள் ஒருதட்டில், நோட்டும் சில்லறையுமாய் பணம் ஒருதட்டில்,வீட்டிலுள்ல ச்வர்ண ஆபரனகள் ஒரு தட்டில், பூக்குவியலில்,கனகாம்பரம்,மல்லிகை,செம்பருத்தி,துலசி,ஆக்கிட்,முல்லை,பிச்சி, என எல்லாமே

நிரம்பி வழிய(ஆனாலும் கொன்னப்பூ மட்டும் இல்லை), ஸ்லோகப்புத்தம், இரும்பு நாணயங்கள் கண்ணாடி, பட்டுக்கஷவுதுணிகள், கணவருக்கு இவளே ஆசையாய் வாங்கிய

மல்கஷவு முண்டு,எனகோடித்துணிகள் நிரம்பிய தட்டு ,எனபார்த்த மாத்திரத்தில்

அப்படியே பரவசப்பட்டுப்போனார்கள் குழந்தைகள். கணவர் கூட இத்தனை நிறைவையும் பார்த்தபிறகு கொன்னப்பூவை பற்றிப்பேசவேயில்லை. அனைவரும் கற்பூர தீபம் இவள் காட்ட கண்னில் ஒற்ரிக்கொண்டனர், அடுத்த கைனீட்டம். கணவர் யாருக்கு அதிகம் கொடுத்தார் என்றறிய குழந்தைகளும் இவளும் போட்டியிட,, மூச், அந்த பரவசம்

ஸஸ்பென்ஸ், இன்னுமொரு விசேஷம், எல்லாவருடமும் இவளும் கணவரும் குழந்தைகட்கு கைனீட்டம் கொடுப்பார்கள்.ஆனாலிவ்வாண்டு, மகளும் மாப்பிள்ளையும் பெற்றொர்களாகிய இவர்களை நமஸ்கரித்தெழுந்து, பெற்ரோருக்கு கைனீட்டம் கொடுத்தார்களே, அந்த நிமிடம், அழுகை, ஆனந்தம்,,,,,,---அடடா, இப்படியே எழுதிக்கொண்டுபோனால்,

விஷயத்துக்கு வரட்டுமா,

ஆகா இந்த ஆண்டு கொன்னப்பூ இல்லாமலே விஷு கொண்டாடி, மகளும் மாப்பிள்லையும் அமெரிக்காவிற்கும், போனபிறகு இன்று காலை ஆறு மணிக்கு walking குக்கு போனாள்.

பார்க்கிலிருந்து, நடந்து, மேட்டில் வந்தபோது, அம்மாடி, அம்மாடி, எதிரே வளைந்து மூக்கில் வந்து முட்டியது , என்ன தெரியுமா,,,

விஷு தினத்தன்றி அவள் தவியாய் தவித்தபோது அவளை பரிதவிக்க வைத்த,,

ஸார், ஸார்,, ஸார் கொன்னப்பூ, கொன்னப்பூ, கொன்னப்பூ, ஸார்,

எழுதமுடியவில்லை,அப்படியே பூவைப்ப்டித்துக்கொண்டு நின்றத்துதான் நினைவில் நிற்கிறது.

Saturday, November 1, 2008

இனி, என்டெ உரை

தமிழில் ல ச ரா.வும் , தி, ஜானகிராமனும், தந்த பாதிப்பு தமிழில் ஞான் கண்ட பிரமிப்பு.
மொழியை அதன் முழு ஆளுமையோடும் அழ்கோடும் துல்லியமாகப் பயன் படுத்ததெரிந்ததாலேயே அவர்களின் தமிழ் நடையும், நயமும், உவமைகளும் மிகவும் கவர்ந்தது.தமிழில் சிறுகதை உத்தியை, முரண்பாட்டின் மொத்த உருவமாக, கையாளும் அசாத்திய துணிபு ஜெயகாந்தனுக்கே என்றாலும் கூட, என்ன அற்புதமான எழுத்து அவருடையது.
அடுத்து,அசோகமித்திரன் , இந்திரா பார்த்தசாரதி,,சுந்தர ராமசாமி, எஸ்.பொ, கந்தர்வன், நீல பத்மனாபன், இரா.முருகன், நா.கண்ணன், வண்ண நிலவன்,ராகவன் தம்பி,என தமிழில் தான் எத்தனை படைப்பாளிகள். படிக்கப்படிக்க தெவிட்டவே தெவிட்டாத படைப்பிலக்கிய ஸ்வர்க்கம் ஏனோ சொக்க வைக்கிறது. ஆனால் இந்த நிம்மதியும் நிலைக்கவில்லை, மீண்டும் தவிப்பு, அழகியல் பாணியில் சிறுகதைகளை கொண்டு செல்லமுடியுமா? என்று தவித்தபோது பிரபஞ்சனின் கதை சொல்லும் பாணி, பதினைந்து கதைகளே எழுதியுள்ள
மெளனியின் எழுத்திலுள்ள வார்த்தைகளுக்கப்பாலும் ஓருலகமுண்டு எனும் தத்துவார்த்தமான நடப்பியல் , புரிந்தபோது, ம்ம்ம், தமிழ் அமுதம் தான், அதனாலேயே தமிழில் ஞானும் எழுதுகிறேன். பிறப்பால் வளர்ப்பால் வாழ்வால் மலையாளி, என்பதால் மலையாள இலக்கியமும் எழுதுகிறேன்.

சிறுகதை, கவிதை, நாடகம், தொடர்கதைகள், அவ்வப்போது ஆய்வுக்கட்டுரைகள் , என இலக்கியத்தின் அனைத்துக்கூறுகளிலும் தவழ்ந்துள்ளேன் ஆனால் இன்னும் பசி , பசி, ஆம், வாசிக்கும் பசி தீரவேயில்லை, தேடித்தேடி புத்தகங்களை வாசிக்கிறேன், கணவர், குழந்தைகளுக்கடுத்து, ஞான் நேசிக்கும் அருந்தவம் புத்தகங்கள் மட்டுமே.
இலக்கியம் படைத்தல் என்பது என்னைப்பொறுத்தவரை, தவம், அந்த தபஸுக்காக, யாகத்திலமர்ந்தே என்டெ ஒவ்வொரு படைப்பையும் எழுதுகிறேன்.வாருங்கள்.என்டெ கமலகானம் கேட்க , என அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

அன்பே அன்புடன் கமலம்